Heyyyyyyyyyyyyy Friendsssssss...
It was an awesome and lovely experience reading this...hope you all enjoyyy..with our Favorite நீலா மணி @Neela mani
@Neela mani thankssssssssss muchhhhh ma
Letsssss Starttt..!!
1.நீங்கள் ஒரு பேராசியர் by profession... எப்போ எழுதனும்னு தோணிச்சு?
அந்த மாதிரி தப்பான முடிவுக்கு நான் வர காரணம்(LOL) என் பையன் தான். அவன் டென்த் எக்ஸாம் படிக்கும் போது பக்கத்துலயே உக்காந்துக்கணும். அப்போ சும்மா உக்காறாம நான் கதை படிச்சா நீ மட்டும் ஜாலியா இருக்கேன்னு சண்டை போடுவான்.
சோ என்ன பண்றதுன்னு யோசிச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். அவன் எக்ஸாம் முடிக்கும் போது கதையில கால் வாசி தான் முடிஞ்சது. அதோட அந்த கதைய அப்படியே வெச்சிட்டேன்.
திருப்பி அவன் twelth எக்ஸாம் எழுதும் போது அவனே சொன்னான்.
“அம்மா! இந்த தடவையும் நீ என் பக்கத்துல உக்காந்து கதை எழுது.”
சும்மா உக்காந்து இருக்கிறதுக்கு கதை எழுதறது பெட்டர்ன்னு கதைய கண்டின்யூ பண்ணேன். அப்படி ரெண்டு வருஷம் வெச்சு வெச்சு எழுதின கதை தான் “காதலெனும் தேர்வெழுதி”.
உண்மையில தேர்வெழுதி தான்...இப்படி ஒரு flashback கண்டிப்பா யாருக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன்மா..
but very cute to know
2.உங்க மாணவர்களுக்கு நீங்கள் எழுத்தாளர்னு தெரியுமா?
மாணவர்களுக்கு மட்டும் இல்ல என் பிரெண்ட்ஸ்க்கு கூட தெரியாது. என் கூட வேலை செய்யறவங்க யாரும் என் அளவுக்கு கதை படிக்கிறவங்க இல்ல.இது என் பர்சனல் னு வெச்சிட்டேன். நான் கதை எழுதறது என் குடும்பத்தை தவிர அதாவது என் ஹஸ்பண்ட், பையன், அம்மா அப்பா அண்ணா தங்கை தவிர ரிலேடிவேஸ்க்கு கூட தெரியாது. தேவையில்லாத விமர்சனங்கள் எனக்கு பிடிக்கல. சோ...
3.உங்க எழுத்து பயணம்...I mean your first book..to .இதுவரை..
என்னோட பயணம்... அப்படி சொல்லிக்க நான் நிறைய எழுதல. இப்போ எழுதறது 9வது கதை. ஆனா ஒண்ணும் தெரியாம வந்து இங்க நிறைய நல்லதும் கெட்டதும் தெரிஞ்சுகிட்டேன். நிறைய அனுபவங்கள்.
4.எனக்கு ரொம்ப பிடிச்சது ஆஷிக் கத....உங்களுக்கு என்ன பிடிக்கும் உங்கள் கதையில்?
எனக்கு நான் அப்போ எது எழுதறேனோ அது ரொம்ப பிடிக்கும். இல்லனா எனக்கே போர் அடிச்சிரும்.
Same pinchhhh
5.உங்களால இதுவரை மறக்கவே முடியாத ஆசிரியர் மற்றும் மாணாக்கர் யார்..? ஏன்?
இரண்டிலும் நிறைய பேர் இருக்காங்க.. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க என்பதை விட டிசிப்ளின மண்டைல அடிச்சு பதிய வெச்ச அந்த ஆசிரியர்களைநான் எப்பவும் மறக்க மாட்டேன். I am grateful for that forever.
அதே மாதிரி எள்ளுனா எண்ணையா இருக்கிற மாணவர்கள். ஏழ்மையான குடும்பத்துல பிறந்து கஷ்டப்பட்டு வெறியோட உழைச்சு மேல வந்த பசங்க நிறைய இருக்காங்க. அவங்களும் கூட எனக்கு ரோல் மாடல் தான். இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு மனப்பக்குவம்.
6.கண்டிப்பா ஒரு மாணவிக்கும் ஒரு ஆசிரியைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ....நம்ம டீச்சர்ஸ்கு செஞ்சதால இதை அனுபவிக்கிறோம்னு நினைக்கிற ஜாலி மொமன்ட்...
படிக்கும் போது நான் படிப்பை சீரியசா எடுத்துக்கிட்டதே இல்ல. 7௦% வந்தா போதும்னு கடைசி நேரத்துல படிக்கிறதோட சரி. அப்ப டீச்சர்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. இன்னும் கொஞ்சம் உழைச்சா ஸ்டேட் ரேங்க் கூட வாங்குவேன்னு. அதெல்லாம் கேட்டதே இல்ல. இப்ப ஆசிரியரா ஆன பிறகு ஆர்வம் அதிகமாகி இருக்கு. ஆனா என் பசங்க என்னை மாதிரியே இருக்காங்க. என்ன பண்றது?
???? Remembering the poem
Where do all the teachers go
When it’s four o’clock?
Do they live in houses
And do they wash their socks?
Do they wear pyjamas
And do they watch TV?
And do they pick their noses
The same as you and me?
School விட்ட அப்புறம் டீச்சர்ஸ்ஸ்லாம் என்ன செய்வாங்கன்னு ஒரு குட்டி பையனோட கற்பனையா குறும்பா விரியும்..இன்னிக்கு தான் படிச்சேன்....இதுக்கு ரொம்ப பொருந்திடுச்சு..SO sharing few lines...
7.வீட்ல அம்மா...வெளியே டீச்சர்...இங்க ரைட்டர்...பொதுவா நீலாம்மா யார்?
இதெல்லாம் என்னோட ரோல்ஸ்.இது எல்லாத்துலயும் டாப் ப்ரயொரிட்டி அம்மா ரோல் தான். என் பையனுக்கு தான் எப்பவும்முதல் கவனம். டீச்சர் ரோல்ல நான் வேற மாதிரி. படிக்கலைன்னா ரொம்ப கண்டிப்பா இருப்பேன். கெஞ்சியோ ஏமாத்தியோ என் கிட்ட இன்டெர்னல் வாங்க முடியாதுன்னு என் பசங்களுக்கு நல்லா தெரியும். அதனால் மத்த ஆசிரியர்கள் கிட்ட OB அடிக்கிற பசங்க கூட என் கிட்ட ஒழுங்கா வொர்க் பண்ணுவாங்க.
நீலா மனதளவில்அலிஸ்இன் வோண்டேர்லன்ட். சின்ன வயசுல கதை உலகத்துல மூழ்கி ஹாப்பியா இருந்த சின்ன வயசு கீதா. இங்க நான் ரொம்ப ஹாப்பியா, ஜாலியாஇருக்கேன். எனக்கு பிடிச்ச கதை படிக்கிற குரூப்கூட இருக்கிறதுல ரொம்ப சந்தோசம்.
ஆக எனக்குள்ளயும் ஒரு அம்பி, அந்நியன், ரெமோ இருக்கான். அதுல நீலா தான் ரெமோ (J).
8.உங்களுக்குப் பிடிச்ச ஒரு பிரபலம் கூட ஒரு நாள் இருக்கலாம்னா யார்?...அவங்க இப்ப இல்லனாலும் சொல்லுங்க
வைகை புயல் வடிவேலு. தமிழ்நாட்டின் சிரிப்புக்கு இன்னிக்கி அவர் தான் முக்கிய காரணம்.அவர் இருக்கணும்னு இல்ல. காமெடி பாத்தாலே போதும்.
Its meeeeeee SNakeeeeeeeeeeee Babuuuuuuuuuuu
9.உங்க ஊர் பத்தி சொல்லுங்க
புதுச்சேரிஅரோபிந்தோ, மதர், பாரதியார் இப்படி பல ஞானிகள் வாழ்ந்த ஊர். அமைதியான ஊர். நினைச்ச இடத்துக்கு டக்குனு போய்டலாம்.
10.உங்க முழு பெயரே நீலாவா?எனக்கு இது உங்க pen name மாதிரி ஞாபகம்..அப்படி இருந்தால் பெண் பெயர் ப்ளீஸ்.
கீதா நீலாயதாட்சி தான் என் முழு பெயர். நாகப்பட்டினம் தான் எங்க பாட்டியோட ஊர். அதே எனக்கும் வெச்சாங்க. பாட்டி பேர் கூப்பிட முடியாதுன்னு கீதா. Official name கீதா தான்.
wowwwwwww..company ragasiyam கசிஞ்சிடுச்சே...
11.எங்களுக்காக சின்னதா ஒரு motivation story or few lines which you got inspired
இதை போஸ்ட் போடணும்னு நினைச்சேன். இந்த சான்ஸ பயன்படுதிக்கறேன். நிஜமான மக்கள் இருக்கும் போது மோடிவேட் பண்ண கதை எதுக்கு?
பெண்கள்தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் சாதிக்கவும் எத்தனையோ தடைகள் இருந்துட்டே இருக்கு. எவ்வளவோசமூக மாற்றங்கள் வந்தும் இன்னும் இந்த விஷயத்தில் மக்களின் மனப்போக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை.
fbல தான் இவங்கள தெரியும்.அவங்க பேர் பிரதீஷா மணி.வயல்ல வேலை செஞ்சுட்டு மொபைல்ல டைப் பண்ணி கதை போடுறாங்க. எங்கேயோ ஒரு கிராமத்துல பிறந்து சுய சிந்தனையோட ஒரு பொண்ணு பேசறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஹமீதா, மல்லிகா இவங்க எல்லாம் என்பிரெண்ட்ஸ். ஹமீதாரொம்ப கன்சர்வேடிவ் குடும்பத்துல பிறந்து கதை எழுதி, பிரசூரம் பண்ற வரைக்கும் வரது அவ்வளவு ஈசி இல்ல. மல்லிகா வீடு, வேலை, சைட் னு மூணு குதிரைல சவாரி பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டே ரொம்ப கஷ்டம். மூணு என்னும்போது அவங்க எவ்வளவு உழைப்பு போடணும்?இதோடPh.D வேற பண்றாங்க. இதெல்லாம் கூட தன் திறமைய எப்படியாவது வெளிப்படுத்தணும் என்ற வேகம் தான்.
நானும் உங்களை எல்லாம் மாதிரி நிறைய கதைய பாதில விட்டுட்டாங்கன்னு செம கோபத்துல இருக்கேன்.(சந்தடி சாக்குல சொல்லிருவோம் J ஆனா அவங்க கஷ்டம் புரிஞ்சதால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.)
@Admin ?
இந்த மாதிரி எத்தனையோ சகோதரிகள் இங்க இருக்காங்க. அவங்க எல்லாம் தான் எனக்கு மோடிவேஷன்.
HATS OFF TO YOU ALL HARDWORKING LOVELY LADIES!!!
(என் கதைய அப்புறமா சொல்றேன் வேற எங்கயாவது.)
Reallyyyy appreciable ????
It was an awesome and lovely experience reading this...hope you all enjoyyy..with our Favorite நீலா மணி @Neela mani
@Neela mani thankssssssssss muchhhhh ma
Letsssss Starttt..!!
1.நீங்கள் ஒரு பேராசியர் by profession... எப்போ எழுதனும்னு தோணிச்சு?
அந்த மாதிரி தப்பான முடிவுக்கு நான் வர காரணம்(LOL) என் பையன் தான். அவன் டென்த் எக்ஸாம் படிக்கும் போது பக்கத்துலயே உக்காந்துக்கணும். அப்போ சும்மா உக்காறாம நான் கதை படிச்சா நீ மட்டும் ஜாலியா இருக்கேன்னு சண்டை போடுவான்.
சோ என்ன பண்றதுன்னு யோசிச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். அவன் எக்ஸாம் முடிக்கும் போது கதையில கால் வாசி தான் முடிஞ்சது. அதோட அந்த கதைய அப்படியே வெச்சிட்டேன்.
திருப்பி அவன் twelth எக்ஸாம் எழுதும் போது அவனே சொன்னான்.
“அம்மா! இந்த தடவையும் நீ என் பக்கத்துல உக்காந்து கதை எழுது.”
சும்மா உக்காந்து இருக்கிறதுக்கு கதை எழுதறது பெட்டர்ன்னு கதைய கண்டின்யூ பண்ணேன். அப்படி ரெண்டு வருஷம் வெச்சு வெச்சு எழுதின கதை தான் “காதலெனும் தேர்வெழுதி”.
உண்மையில தேர்வெழுதி தான்...இப்படி ஒரு flashback கண்டிப்பா யாருக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன்மா..
but very cute to know
2.உங்க மாணவர்களுக்கு நீங்கள் எழுத்தாளர்னு தெரியுமா?
மாணவர்களுக்கு மட்டும் இல்ல என் பிரெண்ட்ஸ்க்கு கூட தெரியாது. என் கூட வேலை செய்யறவங்க யாரும் என் அளவுக்கு கதை படிக்கிறவங்க இல்ல.இது என் பர்சனல் னு வெச்சிட்டேன். நான் கதை எழுதறது என் குடும்பத்தை தவிர அதாவது என் ஹஸ்பண்ட், பையன், அம்மா அப்பா அண்ணா தங்கை தவிர ரிலேடிவேஸ்க்கு கூட தெரியாது. தேவையில்லாத விமர்சனங்கள் எனக்கு பிடிக்கல. சோ...
3.உங்க எழுத்து பயணம்...I mean your first book..to .இதுவரை..
என்னோட பயணம்... அப்படி சொல்லிக்க நான் நிறைய எழுதல. இப்போ எழுதறது 9வது கதை. ஆனா ஒண்ணும் தெரியாம வந்து இங்க நிறைய நல்லதும் கெட்டதும் தெரிஞ்சுகிட்டேன். நிறைய அனுபவங்கள்.
4.எனக்கு ரொம்ப பிடிச்சது ஆஷிக் கத....உங்களுக்கு என்ன பிடிக்கும் உங்கள் கதையில்?
எனக்கு நான் அப்போ எது எழுதறேனோ அது ரொம்ப பிடிக்கும். இல்லனா எனக்கே போர் அடிச்சிரும்.
Same pinchhhh
5.உங்களால இதுவரை மறக்கவே முடியாத ஆசிரியர் மற்றும் மாணாக்கர் யார்..? ஏன்?
இரண்டிலும் நிறைய பேர் இருக்காங்க.. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவங்க என்பதை விட டிசிப்ளின மண்டைல அடிச்சு பதிய வெச்ச அந்த ஆசிரியர்களைநான் எப்பவும் மறக்க மாட்டேன். I am grateful for that forever.
அதே மாதிரி எள்ளுனா எண்ணையா இருக்கிற மாணவர்கள். ஏழ்மையான குடும்பத்துல பிறந்து கஷ்டப்பட்டு வெறியோட உழைச்சு மேல வந்த பசங்க நிறைய இருக்காங்க. அவங்களும் கூட எனக்கு ரோல் மாடல் தான். இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு மனப்பக்குவம்.
6.கண்டிப்பா ஒரு மாணவிக்கும் ஒரு ஆசிரியைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ....நம்ம டீச்சர்ஸ்கு செஞ்சதால இதை அனுபவிக்கிறோம்னு நினைக்கிற ஜாலி மொமன்ட்...
படிக்கும் போது நான் படிப்பை சீரியசா எடுத்துக்கிட்டதே இல்ல. 7௦% வந்தா போதும்னு கடைசி நேரத்துல படிக்கிறதோட சரி. அப்ப டீச்சர்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. இன்னும் கொஞ்சம் உழைச்சா ஸ்டேட் ரேங்க் கூட வாங்குவேன்னு. அதெல்லாம் கேட்டதே இல்ல. இப்ப ஆசிரியரா ஆன பிறகு ஆர்வம் அதிகமாகி இருக்கு. ஆனா என் பசங்க என்னை மாதிரியே இருக்காங்க. என்ன பண்றது?
???? Remembering the poem
Where do all the teachers go
When it’s four o’clock?
Do they live in houses
And do they wash their socks?
Do they wear pyjamas
And do they watch TV?
And do they pick their noses
The same as you and me?
School விட்ட அப்புறம் டீச்சர்ஸ்ஸ்லாம் என்ன செய்வாங்கன்னு ஒரு குட்டி பையனோட கற்பனையா குறும்பா விரியும்..இன்னிக்கு தான் படிச்சேன்....இதுக்கு ரொம்ப பொருந்திடுச்சு..SO sharing few lines...
7.வீட்ல அம்மா...வெளியே டீச்சர்...இங்க ரைட்டர்...பொதுவா நீலாம்மா யார்?
இதெல்லாம் என்னோட ரோல்ஸ்.இது எல்லாத்துலயும் டாப் ப்ரயொரிட்டி அம்மா ரோல் தான். என் பையனுக்கு தான் எப்பவும்முதல் கவனம். டீச்சர் ரோல்ல நான் வேற மாதிரி. படிக்கலைன்னா ரொம்ப கண்டிப்பா இருப்பேன். கெஞ்சியோ ஏமாத்தியோ என் கிட்ட இன்டெர்னல் வாங்க முடியாதுன்னு என் பசங்களுக்கு நல்லா தெரியும். அதனால் மத்த ஆசிரியர்கள் கிட்ட OB அடிக்கிற பசங்க கூட என் கிட்ட ஒழுங்கா வொர்க் பண்ணுவாங்க.
நீலா மனதளவில்அலிஸ்இன் வோண்டேர்லன்ட். சின்ன வயசுல கதை உலகத்துல மூழ்கி ஹாப்பியா இருந்த சின்ன வயசு கீதா. இங்க நான் ரொம்ப ஹாப்பியா, ஜாலியாஇருக்கேன். எனக்கு பிடிச்ச கதை படிக்கிற குரூப்கூட இருக்கிறதுல ரொம்ப சந்தோசம்.
ஆக எனக்குள்ளயும் ஒரு அம்பி, அந்நியன், ரெமோ இருக்கான். அதுல நீலா தான் ரெமோ (J).
8.உங்களுக்குப் பிடிச்ச ஒரு பிரபலம் கூட ஒரு நாள் இருக்கலாம்னா யார்?...அவங்க இப்ப இல்லனாலும் சொல்லுங்க
வைகை புயல் வடிவேலு. தமிழ்நாட்டின் சிரிப்புக்கு இன்னிக்கி அவர் தான் முக்கிய காரணம்.அவர் இருக்கணும்னு இல்ல. காமெடி பாத்தாலே போதும்.
Its meeeeeee SNakeeeeeeeeeeee Babuuuuuuuuuuu
9.உங்க ஊர் பத்தி சொல்லுங்க
புதுச்சேரிஅரோபிந்தோ, மதர், பாரதியார் இப்படி பல ஞானிகள் வாழ்ந்த ஊர். அமைதியான ஊர். நினைச்ச இடத்துக்கு டக்குனு போய்டலாம்.
10.உங்க முழு பெயரே நீலாவா?எனக்கு இது உங்க pen name மாதிரி ஞாபகம்..அப்படி இருந்தால் பெண் பெயர் ப்ளீஸ்.
கீதா நீலாயதாட்சி தான் என் முழு பெயர். நாகப்பட்டினம் தான் எங்க பாட்டியோட ஊர். அதே எனக்கும் வெச்சாங்க. பாட்டி பேர் கூப்பிட முடியாதுன்னு கீதா. Official name கீதா தான்.
wowwwwwww..company ragasiyam கசிஞ்சிடுச்சே...
11.எங்களுக்காக சின்னதா ஒரு motivation story or few lines which you got inspired
இதை போஸ்ட் போடணும்னு நினைச்சேன். இந்த சான்ஸ பயன்படுதிக்கறேன். நிஜமான மக்கள் இருக்கும் போது மோடிவேட் பண்ண கதை எதுக்கு?
பெண்கள்தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் சாதிக்கவும் எத்தனையோ தடைகள் இருந்துட்டே இருக்கு. எவ்வளவோசமூக மாற்றங்கள் வந்தும் இன்னும் இந்த விஷயத்தில் மக்களின் மனப்போக்கில் பெரிய முன்னேற்றம் இல்லை.
fbல தான் இவங்கள தெரியும்.அவங்க பேர் பிரதீஷா மணி.வயல்ல வேலை செஞ்சுட்டு மொபைல்ல டைப் பண்ணி கதை போடுறாங்க. எங்கேயோ ஒரு கிராமத்துல பிறந்து சுய சிந்தனையோட ஒரு பொண்ணு பேசறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஹமீதா, மல்லிகா இவங்க எல்லாம் என்பிரெண்ட்ஸ். ஹமீதாரொம்ப கன்சர்வேடிவ் குடும்பத்துல பிறந்து கதை எழுதி, பிரசூரம் பண்ற வரைக்கும் வரது அவ்வளவு ஈசி இல்ல. மல்லிகா வீடு, வேலை, சைட் னு மூணு குதிரைல சவாரி பண்ணிட்டு இருக்காங்க. ரெண்டே ரொம்ப கஷ்டம். மூணு என்னும்போது அவங்க எவ்வளவு உழைப்பு போடணும்?இதோடPh.D வேற பண்றாங்க. இதெல்லாம் கூட தன் திறமைய எப்படியாவது வெளிப்படுத்தணும் என்ற வேகம் தான்.
நானும் உங்களை எல்லாம் மாதிரி நிறைய கதைய பாதில விட்டுட்டாங்கன்னு செம கோபத்துல இருக்கேன்.(சந்தடி சாக்குல சொல்லிருவோம் J ஆனா அவங்க கஷ்டம் புரிஞ்சதால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.)
@Admin ?
இந்த மாதிரி எத்தனையோ சகோதரிகள் இங்க இருக்காங்க. அவங்க எல்லாம் தான் எனக்கு மோடிவேஷன்.
HATS OFF TO YOU ALL HARDWORKING LOVELY LADIES!!!
(என் கதைய அப்புறமா சொல்றேன் வேற எங்கயாவது.)
Reallyyyy appreciable ????