அம்மாடி RP @RudraPrarthana சீக்கிரம் வந்து எபிய போடுமா....எல்லோரும் பாவம் ....மண்டை காயறாங்கஅவன் எதுக்கு போகும் போது எழிலை கூப்பிட்டு ஏதோ சொல்லிட்டு போகணும்
அம்மாடி RP @RudraPrarthana சீக்கிரம் வந்து எபிய போடுமா....எல்லோரும் பாவம் ....மண்டை காயறாங்கஅவன் எதுக்கு போகும் போது எழிலை கூப்பிட்டு ஏதோ சொல்லிட்டு போகணும்
நானும் அதையே தான் நினைச்சேன்.... அவங்க வந்து பார்த்துட்டு சல்லி சல்லியா நொறுக்கி வச்சுருக்காங்க ன்னு பீல் பண்ணப் போறாங்க ன்னு...ருத்ரா சிஸ் மைண்ட் வாய்ஸ்: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்னோட கதைய
இப்ப இப்படி சொல்லற நீங்க ....அந்த கதை முடியும் போது வேற மாதிரி சொல்லுவீங்கஎழில் கிட்ட மட்டும் எப்பவும் வம்பு பண்ணிகிட்டே இருப்பான்
அப்பாவை அசிங்க படுத்திட்டாங்க என்ற கோபத்தில் அவன் எழில் கிட்ட பேசுனதை அலர் கவனிக்கல ...அந்த மாப்பிள்ளை கீர்த்தியை பார்த்து பிடிச்சு போயி தான் இப்போ பொண்ணு பார்க்க வருவான்.. so அவனுக்கு கீர்த்தியை ஏற்கனவே தெரியும்.... அவன் ஏன் சரணை பார்த்து ஏதாவது சொல்லியிருக்கக் கூடாது.....
இதை வேற மறைக்குறானா எழிலை திரும்பவும் அலர் புரட்டி எடுக்கப் போறா...
அந்த ட்விஸ்ட் எழில் அலர் டைவர்ஸ் என்று நினைக்கிறேன்அங்கேயும் ஒரு twist இருக்கு
எல்லாரும் கதைக்குள்ள ட்விஸ்ட் வைப்பாங்க நம்ம writer ட்விஸ்ட்குள்ள கதையை வச்சுருக்காங்க. ...அங்கேயும் ஒரு twist இருக்கு
Why this kolaveri jiஅந்த ட்விஸ்ட் எழில் அலர் டைவர்ஸ் என்று நினைக்கிறேன்
திரும்ப கதையை முதல்ல இருந்து வாசிச்சுட்டு வரேன் எதாவது க்ளூ கிடைக்குதா பார்க்கலாம்அங்கேயும் ஒரு twist இருக்கு
இப்ப சொன்னீங்களே இது வாஸ்தவமான பேச்சுஎல்லாரும் கதைக்குள்ள ட்விஸ்ட் வைப்பாங்க நம்ம writer ட்விஸ்ட்குள்ள கதையை வச்சுருக்காங்க. ...
அது முன்னாடி எல்லாம் இல்லை ஜிதிரும்ப கதையை முதல்ல இருந்து வாசிச்சுட்டு வரேன் எதாவது க்ளூ கிடைக்குதா பார்க்கலாம்