இப்போதைக்கு சரண் இவங்க குடும்பத்துக்கு கிடைச்ச பலி ஆடுஒருவேளை இப்படி இருந்தா இவளும் கீர்த்தியும் எப்படி ஒண்ணா இருக்க முடியும் .. சரண் என்ன தப்பு பண்ணினான் அவனை எதுக்கு பைத்தியமாக்கிறா லூசு கீர்த்தி
இல்லன்னா சரண் கீர்த்தியை விட்டு வெளிநாடு போனதும் கீர்த்தி பிரகாசத்தால் நிறைய கஷ்டபட்டிருக்கலாம் அந்த கோவத்தை சரண்கிட்ட காட்டுவாள் என்று நினைக்கிறேன்.
பிரகாசத்தை ஆரம்பத்தில் இருந்தே இவ கண்காணிச்சு இருப்பாள். கீர்த்திய அந்த மினிஸ்டர் மகனுக்கு கட்டி வைக்க முயற்சி நடக்கும் போது இந்த கீர்த்தி உள்ள வந்திருப்பா..
கீர்த்தி மினிஸ்டர் மகன் கல்யாண விஷயத்தில் தான் ஏதோ ஒரு பெரிய பூகம்பம் இருக்கும் என்று நினைக்கிறேன்