ஹாய் பிரெண்ட்ஸ்....
நான் இருக்கறது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் ஆரணி... விடாது பெய்த அடை மழையில் எங்க ஊரில் வெள்ளம்... புயல் காத்துல கொஞ்ச சேதாரமும் ஆகிடுச்சி... மூன்று நாட்கள் பவர் வேற இல்லை... அதுவும் இன்றி நார்மல் வாழ்க்கைக்கு போக கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சி... அதான் இந்த லேட்...
நான் இருக்கறது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் ஆரணி... விடாது பெய்த அடை மழையில் எங்க ஊரில் வெள்ளம்... புயல் காத்துல கொஞ்ச சேதாரமும் ஆகிடுச்சி... மூன்று நாட்கள் பவர் வேற இல்லை... அதுவும் இன்றி நார்மல் வாழ்க்கைக்கு போக கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சி... அதான் இந்த லேட்...