ராஜராஜன் குடும்பம், அங்கை முன்பு இருந்த வீட்டிற்கு போய்டுவாங்களோ....... ?ராஜராஜனின் வாழ்க்கை பற்றிய கவலை அங்கே யாருக்கும் இல்லை.நீ மனைவியுடன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்கிற மனோபாவம்.
வெளியே போன மருமகளை யாரும் தடுக்கவும் இல்லை.உள்ளே வரும் மகளை வா என்று கூட சொல்லவில்லை.
கண்ணாடியில் விரிசல் விழுவதும்,குடும்பத்தில் உரசல் வருவதும் சரி பண்ணினாலும் உடைந்தது நல்லாவே தெரியும்.
இனி ராஜராஜன்,அங்கை நிலை???
ராஜராஜன் குடும்பம், அங்கை முன்பு இருந்த வீட்டிற்கு போய்டுவாங்களோ....... ?