சரண் குடும்பம் வெற்றி குடும்பம் இரண்டையும் சென்ற வாரம் வரை அளவுக்கு அதிகமாக கிழிச்சு தொங்க போட்டு விட்டதால் இனி அந்த இத்து போன ஜென்மங்கள் பத்தி பேசி காலத்தையும் வார்த்தையும் விரயம் ஆக்க வேண்டாம் இருந்தாலும் கடைசியாக சுகந்தி உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி திவ்யா சரண்யாவை பார்த்து நன்றி மறந்துட்டா என்று சொன்னால் கூட (அது அநியாயம் தான்) ஏத்துக்கலாம் ஏன்னா நாலு வருஷம் திவ்யா கூட ஒரே வீட்டில் தான் இருந்திருக்கா குறைந்த பட்சம் பாதுகாப்பாவது கிடைச்சுது ஆனால் இந்த ப்ரியா வருஷத்துக்கு ஒரு தடவை வந்து நல்லா விருந்து தின்னுட்டு போனா இவ கிட்ட எதுக்கு நன்றியோட இருக்கணும் இதை சுகந்தி ப்ரியா கிட்ட கேட்டிருக்கணும்
வெற்றி நார்மல் புருஷன் மோடுக்கு வந்துட்டான் வேலை செஞ்சு டயர்டா இருக்கு நீயே பிள்ளையும் பார்த்து கிட்டு வேலையும் பார்த்துக்கோ
சரண் வெற்றி நடுவில் சின்ன சின்ன முறைப்பு சின்ன சின்ன சமாதானம் நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கி முழிச்சிட்டு வடையும் டீயும் கேட்டு உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிறியே
வெற்றி நீ உங்க அம்மா கிட்ட லட்டு குட்டி பட்டு குட்டிக்கு தம்பி ரெடி பண்ண போறோம் என்று சொல்லி இருந்தால் தெளிவா புரிஞ்சிருக்கும்
சரணு வெற்றி அவ்வளவுதான் விவரமானவனா இருந்தால் நாலு வருஷத்துக்கு முன்னாடியே உங்கள் வாழ்க்கை சரியாகிருக்கும் அவன் ரொம்ப தத்தி நீ விம் போட்டு விளக்குனா தான் புரியும்
சரண்யா முதலாளி சீட்ல கம்பீரமா உட்கார்ந்தாச்சு டேய் வெற்றி சரண்யாக்கு வண்டி ஓட்ட சொல்லி கொடு நீ இல்லாத நேரம் கூட குழந்தைகளை எங்காவது வண்டியிலே கூட்டிட்டு போயிட்டு வருவா அவ வண்டி ஓட்டுனா இன்னும் கெத்தா இருக்கும்
ஆத்தர் மேடம் ஒரு ரீடர் விருப்பம் ஒரு எபியாவது சரணை பிறந்த வீட்டுல விருந்துக்கு கூப்பிடணும் சரண் போய் வெற்றி கூட ரூம்ல நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடுற டைம்க்கு வரணும் முக்கியமா ப்ரியாவும் புருஷன் கூட அங்கு இருக்கணும் திவ்யா சரண்யாவை கவனிக்கிறதை பார்த்து எறியட்டும்
பர்ஸ்ட் எபில இருந்து இப்போ வரை இரண்டு குடும்பத்துக்கும் சரண் மட்டும் சமைச்சு போட்டு கவனிக்கிற சீனா இருக்கு சரண்யாவுக்கு மத்தவங்க செய்யுற ஒரு சீனாச்சும் வைக்க
ஏம்மா சுகந்தி நீ சரணுக்கு அம்மாவா??????? இல்ல மாமியாரா??????? சரண்யாவை பத்தி என்னைக்கு தான் நீ ஒழுங்கா புரிஞ்சுக்க போற ஒரு அம்மாவா நீங்கள் ஒழுங்கா சரண்யாவை கவனிச்சா தான மத்தவங்களுக்கும் புரியும் நீங்கள் சரியில்லாதப்ப அடுத்தவங்களை சொல்லி ஒரு பலனும் இல்லை இந்தாம்மா தனம் முதல்ல தனித்தனியா பிரிச்ச இப்ப சாமி பேர சொல்லியா?????? வெற்றி உசாராயிட்டான் அவனுக்கு சாமி வேண்டாமாம்.....அவனோட சரண் மாமி போதுமாம் பேசாமல் போயிடு....... அடேய் வெற்றி சரண் உனக்கு ஓகே சொல்லிட்டா சீக்கிரம் போய் சரண்யாகிட்ட சரண்டர் ஆகுடா.........