என் கோவம்
என்று உன்னை அடைந்தேனோ
அன்று முதல் நான் உன் அடிமையானேன்
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும்
உன் முன்னால் சிதறல்கள் ஆகும்
என்னைச் சுற்றியிருந்தவர்கள் பிரியும் போது
புரிந்தது என்னுள் நீ கலந்துவிட்டாய் என்று
உன்னால் நான் என் நன்பர்களையும் பிரிந்த போது
தெரிந்தது கோபமாகிய நீ என் சாபம் என்று
என்று உன்னை அடைந்தேனோ
அன்று முதல் நான் உன் அடிமையானேன்
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும்
உன் முன்னால் சிதறல்கள் ஆகும்
என்னைச் சுற்றியிருந்தவர்கள் பிரியும் போது
புரிந்தது என்னுள் நீ கலந்துவிட்டாய் என்று
உன்னால் நான் என் நன்பர்களையும் பிரிந்த போது
தெரிந்தது கோபமாகிய நீ என் சாபம் என்று