Of course, Mahil Sis,he is enjoying the conversation with her, something , something happening, ha.
அப்பவாவது காய்கறியெல்லாம் பழங்களாக மாறிடுமோ.....முதல்ல சூரிக்கு கல்யாணத்தை முடிங்க சாலாம்மா,
கொஞ்சூன்டு பணமும் ஓரு டப்பா செல்போனையும் குடுத்துட்டு ரொம்பவே அலைக்கழிச்சு வாயாடறான் என்றாளுகிட்ட
இந்த கறிகா பேரு பழம் பூ பேரெல்லாம் பாத்தாக்கா ரைட்டர் ஜீயோட அனுபவத்தை மிக்ஸ் பண்ணுன மாதிரி தோணுதுப்பா.எனக்கொரு பெரிய சந்தேகம்....
இத விஷ்ணுக்கிட்ட கேக்கறதா, இல்ல சுமி கிட்ட கேக்கறதான்னு தெரியல.
எப்புடி இவ்ளோ natural ஆஹ் பட படன்னு காய்கறிகள் சரியா set ஆகுது.....