முதுமைக்குள்ளும் முழுமையாக போகாமல்…..இளமையை இழந்து விட்ட நடுவயதுக்காரர்களுக்கு தான் முதுமையைப் பற்றின பயமும்….இழந்து இளமைக்கான ஏக்கமும் நிறைந்து இருக்கும்.
Intha quote fb la paathen..
Young age அதுவே கடந்து போயிடும்
Studies தான் முக்கியமாக concentrate பண்ணுவோம்..
முதுமை கடந்து ஆக வேண்டிய நிலை..
கூட இருக்கிறவங்கள பொறுத்து வரமோ சாபமோ..
நடு வயது தானே நம்ம நமக்காக வாழுகிற வயசு.
அப்புறம் ஏன் இப்படினு யோசிச்சேன்..
Story படிச்ச அப்புறம் தான் புரியுது.
Morattu single feelings nu...