naan oru kavithai padichen.அதோட effect.Intha quote fb la paathen..
Young age அதுவே கடந்து போயிடும்
Studies தான் முக்கியமாக concentrate பண்ணுவோம்..
முதுமை கடந்து ஆக வேண்டிய நிலை..
கூட இருக்கிறவங்கள பொறுத்து வரமோ சாபமோ..
நடு வயது தானே நம்ம நமக்காக வாழுகிற வயசு.
அப்புறம் ஏன் இப்படினு யோசிச்சேன்..
Story படிச்ச அப்புறம் தான் புரியுது.
Morattu single feelings nu...
Good da..
Good going
உங்களை expect செய்யவெ இல்ல.story முடிஞ்சதும் வருவீங்கன்னு நினைச்சேன்..
வாங்க வாங்க..
thanks fathi ka