இதயத்தின் ஓசை கேட்குதோ 2

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த பதிவோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை பகிருங்க மக்காஸ்...☺️☺️😇




மன்னவனைக் கண்டாயோ எனக்கு எழுதவே தோணல... ஏன்னு தெரியல... ஒரு வாரம் போகட்டும்.. அதுவும் ரெகுலரா போடுறேன்☺️☺️😇
 
அர்ஜுன் சுபத்ரா இரண்டு பேரும் குழந்தை வர சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் இந்த பாட்டி ஓவரா பேசிட்டு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

கிரிஜா ரேவதி இரண்டு பேரும் முதல் மரியாதைக்காக தான் இவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்களா 😨😨😨😨😨😨😨😨

சசிகுமாருக்கு மரியாதை செய்ய சொன்னது அர்ஜுன் தானா 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
அவன் தான் வேணாம்னு சொல்லிட்டானே அப்புறம் கூப்பிட்டு வெச்சி அசிங்க படுத்துறீங்க...:mad::mad:

கிரிஜா உனக்கு பாசம் இருக்கு அப்பறம் ஏன் உன் மருமக பேச்ச கேட்டு ஆடுறிங்க :mad:o_O:cautious:

ரேவதி ஒருத்தங்களுக்கு நல்லது நினை.. அப்ப தான் உனக்கு ஒரு நல்லது நடக்கும் தெரிஞ்சிக்கோ....:mad::mad:.

கர்ணன் நல்லவனா இந்த கூட்டத்துல.... 🤩

அர்ஜுனன் அப்பா 👇👇
FxsHGzDWcAA1NvO.jpg
 
Last edited:
கிரிஜாவும் ரேவதியும் தான் எதோ பண்ணிருக்காங்க....

அப்பா அந்த வீட்டுல டம்மி பீஸ் போல...

பட்டம்மா பாட்டி அவன் தான் வேணாம்னு சொன்னானே கேட்காம ஊர் முன்னாடி கூட்டிட்டு வந்து நிக்க வச்சு அசிங்கப் படுத்திட்டிங்க... 😤😤😤😤😤
 
இந்த பாட்டிய நம்பலாமா வேண்டாமா....:unsure::unsure:

இவ்வளவு உறுதியா பாட்டி சொல்லி இருக்காங்க.. அப்பறம் எப்படி அர்ஜுனனுக்கு முதல் மரியாதை கிடைக்கல...:unsure:o_O

ரேவதி.... இப்படி கெட்ட புத்தி இருக்கறதுனால தான் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லனாலும் கடவுள் குழந்தை வரம் தரல போல...:mad::mad:

பாலா இந்த வீட்டுல டம்மி போல...:sneaky:🥱
 
அர்ஜுன் சுபத்ரா இரண்டு பேரும் குழந்தை வர சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் இந்த பாட்டி ஓவரா பேசிட்டு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

கிரிஜா ரேவதி இரண்டு பேரும் முதல் மரியாதைக்காக தான் இவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்களா 😨😨😨😨😨😨😨😨

சசிகுமாருக்கு மரியாதை செய்ய சொன்னது அர்ஜுன் தானா 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
நன்றி சிஸ் 🤗🥰....

அர்ஜுன் செய்ய சொல்லல... என்ன ஆகுதுனு அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம் சிஸ் 😍🤗
 

Advertisement

Advertisement

Back
Top