சரி சரி எல்லாரும் கோபமா இருக்கீங்க புரிது... புத்தக திருவிழா வர போகுது அல்லவா.. என்னோட புத்தகம் அங்க இருக்க வேணும்னு ரொம்ப ஆசை... அதுக்காக முயற்சி பண்றேன்.. முதல்ல இங்க தான் இதையும் சொல்றேன்.. ஆண்டவன் அருள் இருந்தா கண்டிப்பா வரும் நினைக்கிறேன்.. நம்புவோம்... எனக்கும் சேர்த்து பிரே பண்ணிக்கோங்க
கோபிக்காம படிங்க.. லேட் ஆனாலும் கதை வந்துடும் சரியா... போன பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி
லிங்க்
கோபிக்காம படிங்க.. லேட் ஆனாலும் கதை வந்துடும் சரியா... போன பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி
லிங்க்