பொழியும் மேகம்!... அத்தியாயம் 13

Advertisement

தொண்டை வலிக்கிறது மா...
Pls அடுத்த update கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள்...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு...ரொம்ப சரி
 
மனுஷனா இவன் 😈😈😈😈
எவ்வளவு அகங்காரம் ஆணவம் 🤬🤬🤬🤬 பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்துட்டா பெத்தவங்க கூடப் பிறந்தவங்க தள்ளி நிக்கணுமாம் அதே இவனை பெத்தவங்க கூடப் பிறந்தவங்களை மட்டும் அவ அனுசரிச்சு போகணும்..... என்ன நியாயம்......😤😤😤😤

மாமனார் பெரியவர்ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்ணை மறைக்கிற கோபம்...... வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சு அசிங்கப்படுத்திட்டு அப்புறம் என்ன பொண்டாட்டி..... இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கணும் நிரஞ்சன்.....

சுசீலா நல்லா பிள்ளையை வளர்த்து இருக்கீங்க..... இதுல கொம்பு வேற சீவி விடுறிங்க 😡😡😡😡😡
தாமோதரன் முகுந்தன் கொஞ்சம் நியாயமா இருக்காங்க.......
 
என்ன மனுஷன் இவன்? சே! எவ்வளவு எண்டைடில்மெண்ட்!!! அடேங்கப்பா!!! இவன் மட்டும் சொகுசாஇவன் சொந்தங்களோட இவன் நினைச்ச மாதிரி இவன் இஷ்டத்துக்கு
இருப்பானாம் … அவ மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு இவனுக்கு அடிமை மாதிரி இருக்கனுமாம்!! இனி ஒரு பத்து எபிசோடாவது இவனை அலைய விடனும்!!
 
Niranjan digged his own grave

Eppadi eppadi bala can look after other two children and forget her...

Avan agangaram aanavam ellathirkum vizhundha adi...
Will he ever realize his mistake??

Inimae vidhya ava Amma veetirku odiduvaa.. Niranjan ammavirkku buddhi varuma?
Anyways Niranjan kku adu varadu....
 

Advertisement

Advertisement

Back
Top