வீட்டுல தங்கி இருக்கும் பெண்ணை பற்றி ஒன்னுமே தெரிஞ்சிக்காம இருந்தது அவனோட தப்பு.
வீட்டுல வச்சி பாதுகாப்பு கொடுத்தவனை விரும்பி பார்த்தேன்னு சொன்னது அவளோட தப்பு.
நடந்ததை நம்பாம கல்யாணம் வரை கொண்டு போனது பெரியவங்க தப்பு. சூழ்நிலை ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி வேணும்னாலும் மாத்திருது. கஷ்டம் தான்.