அவசரமான பதிவு

Advertisement

Dhanuja

Well-known member
Member
வணக்கம் வாசக தோழிகளே!..

நான் எழுதி கொண்டு வரும் கதையில் உங்களுக்குள் அதிகம் கேள்விகள் பிறக்கிறது.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.அது என் கடமையும் கூட

முக நூலில் பெயர்கள் தெரியாமல் Anonymous member 135 ,809 ,650 ,869 இருந்து கமெண்ட் வந்தது அதிலும் Anonymous member 135 இருந்தவர் என்னிடம் பத்து வயது குழந்தையை காதலிப்பது போல் எழுதுவது சரியில்லை என்பது போல் சொல்லிருந்தார்.

அதிலும் அக்கா, தங்கை போல் அம்மா மகள் அடித்து கொள்கிறார்கள் எழுதிய உவமையை.அம்மாக்கு தங்கை என்றால் அம்மாவுடைய அண்ணனுக்கு எப்புடி ஜோடி சேர்ப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

கதை தொடங்கி அத்தியாயங்கள் பத்து மட்டுமே முடிந்திருக்கிறது.இதில் பத்து வயது பெண்ணை காதலிப்பது போலவும்.இல்லை தவறாக பார்ப்பது போலவும் நான் எங்கும் எழுதவில்லை.

தங்கை மகள் அக்கா மகளை திருமணம் செய்வது நடப்பில் உள்ளது.என் வயதுக்கே நிறைய கண் முன் கண்டிருக்கிறேன்.இதிலும் தவறாக நான் எதுவும் எழுதவில்லை

ஒரு கதை முடியும் முன்னே எப்படி கணிக்க முடியும்.அதுவும் எழுதாத ஒன்றை எழுதினேன் என்றால் எப்படிம்மா.

என்னை கதையை படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் இது போல் நான் எழுத மாட்டேன் என்பது தெரியும்.நானும் அது போல் விரசமாக ஒரு போதும் கதைகள் எழுத மாட்டேன்.

இக்கதையை நான் தொடர்வது கேள்வி குறி தான். எழுதுவதும் மனம் அழுத்தமாக உள்ளது

நன்றி தோழிகளே
 
Last edited:
Sis..நீங்க உங்க கதை, கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு...

இங்கே( site) சந்தேகங்கள் தான் கேட்டு தெளிந்து கொள்கிறோம்...


எழுதி முடித்த கதையை சீக்கிரம் காலை,மாலை கொடுத்தா 😁 😁😁 நல்லா இருக்கும்
 
Don't worry ma. பேசுபவர்கள் பற்றிய கவலையை விடுங்க. இதுக்காக கவலைப்பட்டு உங்க உடல்நலம் தாங்க கெடும். கவலைப்படாம rest எடுத்துக்கொண்டு வாங்க.
 
சைலண்டா தான் கதையை படித்து வருகிறேன்...அமுதனுக்கு குமாரிய அவ்வளவா பிடிக்கலேன்ற மாதிரி தான் கதையோட்டத்தில் புரிஞ்சது...காதலிக்கிற மாதிரியோ வேறு மாதிரி பார்ப்பதுபோலவும் வரல...தணிகா விசா நிறைய வயசு வித்தியாசமான ஜோடின்றதால பின்னால இவங்களையும் அப்படி ஜோடியாக்கிருவிங்களோனு நினைக்கிறாங்க...அவங்கள பொறுமையா இருக்க சொல்லுங்க இல்ல முடிந்ததும் கூட படிக்க சொல்லுங்க
 
வணக்கம் வாசக தோழிகளே!..

நான் எழுதி கொண்டு வரும் கதையில் உங்களுக்குள் அதிகம் கேள்விகள் பிறக்கிறது.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.அது என் கடமையும் கூட

முக நூலில் பெயர்கள் தெரியாமல் Anonymous member 135 ,809 ,650 ,869 இருந்து கமெண்ட் வந்தது அதிலும் Anonymous member 135 இருந்தவர் என்னிடம் பத்து வயது குழந்தையை காதலிப்பது போல் எழுதுவது சரியில்லை என்பது போல் சொல்லிருந்தார்.

அதிலும் அக்கா, தங்கை போல் அம்மா மகள் அடித்து கொள்கிறார்கள் எழுதிய உவமையை.அம்மாக்கு தங்கை என்றால் அம்மாவுடைய அண்ணனுக்கு எப்புடி ஜோடி சேர்ப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

கதை தொடங்கி அத்தியாயங்கள் பத்து மட்டுமே முடிந்திருக்கிறது.இதில் பத்து வயது பெண்ணை காதலிப்பது போலவும்.இல்லை தவறாக பார்ப்பது போலவும் நான் எங்கும் எழுதவில்லை.

தங்கை மகள் அக்கா மகளை திருமணம் செய்வது நடப்பில் உள்ளது.என் வயதுக்கே நிறைய கண் முன் கண்டிருக்கிறேன்.இதிலும் தவறாக நான் எதுவும் எழுதவில்லை

ஒரு கதை முடியும் முன்னே எப்படி கணிக்க முடியும்.அதுவும் எழுதாத ஒன்றை எழுதினேன் என்றால் எப்படிம்மா.

என்னை கதையை படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் இது போல் நான் எழுத மாட்டேன் என்பது தெரியும்.நானும் அது போல் விரசமாக ஒரு போதும் கதைகள் எழுத மாட்டேன்.

இக்கதையை நான் தொடர்வது கேள்வி குறி தான். எழுதுவதும் மனம் அழுத்தமாக உள்ளது

நன்றி தோழிகளே
Nirmala vandhachu 😍 😍 😍

En intha kolappam ma unghalukku
Yaaro name sollatha oruttharukku ivvalavu important neengha kudukkanum
Unghalukku ungha writting kku readers ingha waiting la irrukku rom la
Enghala consider pannalaam la

Enakku kooda ungha mela kopam varuthu
Story eppothum writer's kku avangha child
Antha child ahh LKG la irrukkum pothu oruttharukku antha child school kku poghathu ( sry to say) seerthiruttha palli kku poghum nnu sonna neenghalum venaam en pilla entha school kkum venaam nnu veetula vachukuveenghala
Innum best school la nalla taane paddikka vachu best ahh konduttu varanum

Dhanuja ma sry ippadi sonnathukku
Neengha oru arumaiyaana Amma nnu enakku theriyum athan unghalukku ippadi sonnen
Naan thappa ethuvum sollirundha neengha enna mannichudungha
@Dhanuja
@Hema Guru
 
Last edited:
கருத்து சொல்ல அனனிமஸ்ல வரவங்களை கேர் பண்ணாதீங்க மா... இந்த கதையில் வரும் உறவுமுறைகள் நான் நிறைய பார்த்து இருக்கேன்...கதையை தொடருங்க மா....
 
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் பதில்சொல்லிட்டு இருந்தால் உங்களுக்கு தான் மன உளைச்சல்.
விட்டு தள்ளுங்க. உடம்பை பார்த்துக்கோங்க. உங்களின் எழுத்து எங்களுக்கு தெரியும்.
ஒரு சிலருக்காக தொடர்ந்து படிக்கிற எங்களை காக்க வைக்காதீங்க.
 
விமர்சனம் என்பதை விமர்சனமாக எடுக்க வேண்டும் சன்மானமாக எடுக்க கூடாது நீங்க உங்க கதையை கொஞ்சம் கூட மாற்ற வேண்டாம் எப்படி எழுதி இருக்கிறார்களோ அப்படியே போடுங்க
 

Advertisement

Advertisement

Back
Top