பொறுப்பான பிள்ளைன்னு நினைச்சுகிட்டு இருந்த இளங்கோ தவறான முடிவு எடுக்கிறார்..
விளையாட்டு பிள்ளையா இருந்த லிங்கா சரியான முடிவு எடுக்கிறான்..
அவங்களோட அந்த பிரச்சனை அதற்க்கான தீர்வு, அதற்கேற்ற சூழல் இதெல்லாம் தான் ஒரு மனிதனை சரியோ.. தப்போ.. ஏதோ ஒரு முடிவு எடுக்க வைக்குது..
கரெக்டான நேரத்துல லிங்கா அவனோட அண்ணனை பார்த்ததுனாலதான் அவரை காப்பாற்ற முடிந்தது.. இனி லிங்கா பொறுப்பா எல்லாம் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை வருது..
கம்ப ராமாயணத்துல வர்ற கும்பகர்ணனை பற்றிய விளக்கம் எல்லாம் சூப்பர் கவி..
விளையாட்டு பிள்ளையா இருந்த லிங்கா சரியான முடிவு எடுக்கிறான்..
அவங்களோட அந்த பிரச்சனை அதற்க்கான தீர்வு, அதற்கேற்ற சூழல் இதெல்லாம் தான் ஒரு மனிதனை சரியோ.. தப்போ.. ஏதோ ஒரு முடிவு எடுக்க வைக்குது..
கரெக்டான நேரத்துல லிங்கா அவனோட அண்ணனை பார்த்ததுனாலதான் அவரை காப்பாற்ற முடிந்தது.. இனி லிங்கா பொறுப்பா எல்லாம் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை வருது..
கம்ப ராமாயணத்துல வர்ற கும்பகர்ணனை பற்றிய விளக்கம் எல்லாம் சூப்பர் கவி..