எந்தன் ஜீவநதி - 31

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

எந்தன் ஜீவநதி கதையின் 31 வது பகுதி.

ஜீவநதி - 31.1

ஜீவநதி - 31.2

ஜீவநதி - 31.3

சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..❣️❣️❣️

அடுத்த யூடி வெள்ளி மாலை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
நிஐமா இப்படி எதிர்பாக்கலை நான்,ரொம்ப கஷ்டமா போயிட்டு,யமுனா ரொம்ப பாவம்.
ஏன் மொத்த குடும்பமும் பாவம் தான் ஒருத்தரை தவிர ,அவருக்கான தண்டனை கிடைச்சிடுச்சு தான், இருந்தாலும் அவர் தனிமையில் இருந்து கஷ்டத்தை அனுபவித்து இருக்கணும்,
உயிருடன் இருந்தாலும் சகுந்தலா கூட சேர்க்க மாட்டாங்க இவங்களை.
யமுனாம்மா சீக்கிரமா கண்ணு முழிச்சிடுடா ,அப்போதான் உன் கணவனை பாத்துக்கலாம்,
அவன் வெளியே தான் இப்படி இருக்கான் ,உள்ளுக்குள்ள துடிச்சிட்டு இருக்கான்.
 

Advertisement

Advertisement

Back
Top