Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

செம எப்பி உமா
அப்படியே எனக்கு
என் சிறுவயது ஞாபகங்கள் நிறைய ஞாபகம் வருது...
எங்க ஊரில் நடக்கும் நிகழ்வுகளை நினைவு படுத்தியது...
கோவில் திருவிழா நேரங்களில்
இப்படி படம் போடுவாங்க
ஊரே சேர்ந்து பார்ப்பாங்க...
ஆனால் எங்க வீட்டில் அனுமதிக்கவே மாட்டாங்க..
ரொம்ப ஆசையா இருக்கும்...
போனதே இல்ல...
 
செம எப்பி உமா
அப்படியே எனக்கு
என் சிறுவயது ஞாபகங்கள் நிறைய ஞாபகம் வருது...
எங்க ஊரில் நடக்கும் நிகழ்வுகளை நினைவு படுத்தியது...
கோவில் திருவிழா நேரங்களில்
இப்படி படம் போடுவாங்க
ஊரே சேர்ந்து பார்ப்பாங்க...
ஆனால் எங்க வீட்டில் அனுமதிக்கவே மாட்டாங்க..
ரொம்ப ஆசையா இருக்கும்...
போனதே இல்ல...
Naanum than....village la porathu valandhu irundhu ithellam anupavikala....but education la matum ellame kedachathu....enoda ammavum appavum appo puc padichavanga....so naan enoda samookathulaye fitst college degree holder.....enga ooralayum apolam 10th muduchutale mrg pani vachuduvanga.....
 
Top