அத்தியாயம் - 4
குருவிக்கூட்டில் குறையேதும் இல்லைதான்,,,
ஆனால்
நிறைவுமில்லையே எனக்கு.......
அன்று விடுமுறை நாள்.
அகல்யா படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே எட்டு மணி ஆயிற்று..கீழே மாமனார் மாமியார் மூஞ்சியைக் காண்பிப்பார்களோ என்ற தயக்கத்துடன் படியிறங்கியவளிடம் அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்...