Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil serial stories

Advertisement

  1. Ashu Senthil

    வண்ணம் தேட வாராயோ-09

    அக்காஸ் எல்லாத்துக்கும் வணக்கம்..!!! இதோ ரொம்ப நாள் கழிச்சு யூடி யோட வந்துட்டேன்.. எல்லாரும் படிச்சிட்டு கமென்ட்ஸ் தட்டிவிட்டு போங்க பா... VTV - 09
  2. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 10.2

    நதியோட்டம் – 10 (2) புருஷோத்தமனுக்கு சகுந்தலாவின் இயல்பான பதிலில் சந்தேகம் இல்லை என்றாலும் ஏனோ அவர் சொல்லிய காரணத்தை இவரது மனம் ஏற்க மறுத்தது. இதில் வேறு ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகவே உள்ளம் கூறியது. துர்காவின் படத்தின் முன்பு சிறிது நேரம் நின்றவர் தான் நினைப்பது தனது பிரம்மையாக கூட...
  3. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 10.1

    நதியோட்டம் – 10 என்ன முயன்றும் ஹர்ஷிவ்தாவின் அருகாமையை விலக்க மனம் வரவில்லை ஷக்திக்கு. ஆனாலும் இதற்கு மேல இப்படியே இருந்தாள் சண்டிராணி சண்டைக்கு தயாராகிவிடுவாளே? தன்னை சமன் செய்துகொண்டு அவளிடமிருந்து மனமில்லாமல் விலகியவன் அவளை பார்த்து புன்னகைக்க, “நவ் ஆர் யூ ஆல்ரைட் கௌரவ்?...” இல்லையென்று...
  4. Uma saravanan

    Karisal Kaathal - 14

    கரிசல் 14: “பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல.. “உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல... “எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க...
  5. Sarayu

    Naan Sirithaal Deepawali - 7

    அத்தியாயம் - 7 “உங்களுக்கான நேரத்தை நீங்க தான் கிரியேட் பண்ணிக்கணும்...” “ஆ...மா, ஒரு மணி நேரத்துக்கு மேல சேர்ந்து இருந்தா சண்டைதான்... அதுக்கு வேலையே பரவாயில்லைன்னு இருக்கு...” சொல்லிவிட்டு சிரித்தாள் சமுத்ரா... ஆனால், கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவால் சிரிக்க முடியவில்லை... ‘வாழ்க்கை இத்தனை...
  6. AshrafHameedaT

    Episode 23 - Final - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 23 திருமணம் முடிந்து எப்படி இரண்டரை மாதம் கடந்ததேன்றே தெரியவில்லை நேத்ராவிற்கு. மறுவீடு, கோவில் பூஜை, தேன்நிலவு, உறவினர் வீட்டு விருந்துகள் என அது இது என்று அனைத்தையும் நினைக்கவே இப்போது மலைப்பாய் இருந்தது நேத்ராவிற்கு. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார் போன்று எங்கும்...
  7. Uma saravanan

    Karisal Kaathal - 13

    கரிசல் 13: மீண்டும் மீண்டும் அவள் கையை உருவ முயற்சி செய்ய...அவள் முயற்சியை தோற்கடித்துக் கொண்டே இருந்தான். “விடுங்க மாமா...”என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல... “பேசாம படத்தைப் பாரு..! அதென்ன அந்த முத்து பயகிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேசுற..என்னை கண்டா மட்டும் அப்படியே பம்முற..?” என்றான்...
  8. Uma saravanan

    Karisal Kaathal - 12

    கரிசல் 12: அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்க முற்பட....மதி லேசாக நிமிர்ந்து முகிலனைப் பார்த்தாள்.ஆனால் அவனோ கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ரொம்ப படிப்பாளி தான் போல..!” என்று மனதிற்குள் எண்ணியவள்... அவனை சட்டை செய்யாது இறங்கிவிட்டாள். அவள் இறங்கும் வரை...
  9. Uma saravanan

    Karisal Kaathal - 11

    கரிசல் 11: சில வருடங்களுக்கு முன்பு.... எந்த விதமான மின்சாதன வசதிகளும் அதிகம் இல்லை அந்த கிராமத்தில். ஒரு வீட்டில் மட்டும் டெலிபோன் வசதியிருந்தது.வீட்டிற்கு வீடு தொலைகாட்சி பெட்டி இல்லை.பஞ்சாயத்து அறையில் பொதுவில் ஒரு டிவி இருந்தது. வீட்டிற்கு இரண்டு பசு மாடுகள் கட்டாயமாக...
  10. Sarayu

    Naan Sirithaal Deepawali - 6

    அத்தியாயம் - 6 என்னுடைய போராட்டங்களில் இலவச இணைப்பாய் நீயும் ஏன் சேர்ந்து கொள்கிறாய்.. அகல்யாவிற்கு மறு நாள் விடியல் மிரட்சியிலிருந்து மீளாத ஒன்றாகவே இருந்த்து.பாவி சுதெர்சன் தன்னிடத்தில் தவறை வைத்துக்கொண்டு என்னை என்ன பாடு படுத்திவிட்டான்.நானே மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையவில்லயே...
  11. AshrafHameedaT

    Episode 20 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 20 இரண்டு நாட்களுக்கு பின் நேத்ரா ரிஷியின் அறையில் உடன் ரோஷினியும். ரிஷியும் இதை எதிர்பார்த்தே இருந்தான். நேத்ரா நிச்சயம் தனியாக வரமாட்டாள் என்று. “ஸார் நாங்க க்ளாஸ்க்கு போகனும். எதுக்கு வர சொன்னீங்கன்னு இன்னும் நீங்க எதையும் சொல்லவே இல்லையே?...” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரோஷிணி...
  12. Uma saravanan

    Karisal Kaathal - 10

    காதல் 10: “என் புருஷனை நான் எதுக்கு மயக்கனும்..?” என்ற மதியின் கேள்வி முகிலனின் காதுகளுக்கள் வண்டுகள் ரீங்காரமிட்டதைப் போல..மீண்டும் மீண்டும் ஒலித்தது. “மயக்கி தாண்டி வச்சிருக்க மேனா மினுக்கி...” என்று மனதிற்குள் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான் மணி முகிலன். ஆனால் அங்கு மதியோ...கண்களில்...
  13. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - Final

    தோகை 22: அதற்கு பிறகு சேர்ந்து சாப்பிடும் போதும்..சக்தி அமைதியாக இருக்க...அவளின் அப்பாவும்,பாட்டியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். “இவங்க பேசுறதைக் கேட்க தான் இங்க வந்தேன்னா..?” என்று எரிச்சலுடன் அவன் அவளை முறைக்க..அவளோ கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா..நான் தோப்பு...
  14. Uma saravanan

    Karisal Kaathal -9

    காதல் 9: கண்ட கனவின் நினைவுகள் மறையும் முன்னரே அடுத்த பிரச்சனை காத்திருந்தது மதிக்கு. தன்னை அழைக்க வந்த அப்பாவின் முகத்தில் இருந்த கவலையும், வருத்தமும்,ஒரு வித சோர்வும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது. “என்னாச்சுப்பா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று மதி கேட்க.. “அதெல்லாம்...
  15. AshrafHameedaT

    Episode 19 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 19 நேத்ராவிடம் பேசியதும் மனம் முழுவதும் நிர்மலமான ஒரு உணர்வு. தெளிவான மனநிலையோடு வீட்டினுள் இரவு நுழைந்தான் ரிஷி. நேரே சென்று சாப்பிட அமர்ந்தவன் உண்டு முடித்து வரும் பொழுது சிவராமன் இவனுக்காக காத்திருப்பதை போல தெரியவும் அவரை நோக்கி சென்றான். “ஹேட் யூ டின்னர் ரிஷி?...”...
  16. Sarayu

    Naan Sirithaal Deepawali - 5

    அத்தியாயம் - 5 நல்லதோ கெட்டதோ அது நான் முடிவு செய்ததாய் இருக்க வேண்டும்..... வாழ்க்கை வண்டி எவ்விடத்திலும் எதெற்காகவும் நிற்பதில்லை..கர்மவீர்ராய் தவறாது தனது கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறது.அகல்யாவைப் பற்றி வீட்டினரும் வீட்டில் உள்ளோரைப் பற்றி அகல்யாவும் தேவையான அள்வில் புரிந்து கொண்டு...
  17. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 20

    தோகை 20: நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.பின்னே காலையில் சொல்கிறேன் என்று சொல்லி தூங்கியவன்... இன்னமும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க..அவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கடுப்பு தான் மிஞ்சியது. “எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கவ...?” என்று பாட்டி கேட்க.. “வேலை வெட்டி...
  18. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 19

    தோகை 19: “என்ன துப்னா இப்படி சொல்லிட்ட...?” என்றார் சாந்தா. “எப்படி சொல்லிட்டேன்..?” என்றாள் அவள். “அவங்களைப் எப்படிப் பிரிக்கிறதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்..நீ என்னடான்னா..இவ்வளவு அசால்ட்டா இருக்க..?” என்றார். “வேற என்ன பண்ண சொல்றிங்க..?” என்றாள். “அப்போ..உனக்கு அஜய் வேண்டாமா...?அவன்...
  19. Sarayu

    Naan Sirithal Deepawali - 4

    அத்தியாயம் - 4 குருவிக்கூட்டில் குறையேதும் இல்லைதான்,,, ஆனால் நிறைவுமில்லையே எனக்கு....... அன்று விடுமுறை நாள். அகல்யா படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே எட்டு மணி ஆயிற்று..கீழே மாமனார் மாமியார் மூஞ்சியைக் காண்பிப்பார்களோ என்ற தயக்கத்துடன் படியிறங்கியவளிடம் அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்...
  20. AshrafHameedaT

    Episode 16 - Unai Theendum Alaiyaai Naane

    அலை – 16 பைப் மாற்றும் வேலைகள் அதன்போக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்க சிறிது நேரம் அனைத்தையும் மேற்பார்வையிட்டவன் இன்னொருவரின் பொறுப்பில் அதை விட்டுவிட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க கல்லூரியை நோக்கி கிளம்ப எத்தனித்தான். “ஸார் உடைஞ்ச பைப்புகளுக்கு மட்டும் புது பைப்ஸ் மாத்தவேண்டியது தானே...
Top