24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..கொஞ்சம் யோசிக்க விடுங்க மேம் ருத்ரா சிஸ்ஸை இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டால் எப்படி.....
24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..கொஞ்சம் யோசிக்க விடுங்க மேம் ருத்ரா சிஸ்ஸை இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டால் எப்படி.....
24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..
காத்திருந்து காத்திருந்துஉடனே சொல்லிட்டா அந்த கதை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே.... அதனால் காத்திருங்கள் மேம்......
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே தினம் தினம்ருத்ராவே உன் கதைய
படித்தாலே நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ வசீயோட
பூ மாலை போட
உமையாள் உள்ளம் வாடுது