வான் தழுவிடலோ வெண்ணிலவே 06

Advertisement

வியூகமாய் எண்ணங்களை
வகுத்து
விளையாடும் செஸ் போல....

விக்ரம் காய்களை நகர்த்தி
விசாரிக்கும் மனம்
வழி காட்டும் நட்பு...

வீரமாய் எதிரியை வளையத்திற்குள் இழுத்து
விடாமுயற்சியில் நின்று
விவேகம் வழித்துணையாக
வீராப்பு வென்றது....


விக்ரம் மனதின் அழுத்தம்
வியூகம் வகுக்கும் அறிவு
வெற்றி அவனுக்கு
விதியல்ல…
விடாமுயற்சியின் வலிமை....
 
கண்ணன், காபி
மழை,வானம்,மேகம்,
கடல்,அலை,
செஸ்,கௌதம்( my fav)
விமானம்,அழுத்தம்
இவர்களுடன்....
வத்சலா ❤️❤️❤️😘💐🤩......
கெளதம் எனக்கு ரொம்ப ரொம்ப Fav. அவன் இந்த கதையில் அப்பபோ வருவான். அவனை குறிப்பிட்டு சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றி மா
 
வியூகமாய் எண்ணங்களை
வகுத்து
விளையாடும் செஸ் போல....

விக்ரம் காய்களை நகர்த்தி
விசாரிக்கும் மனம்
வழி காட்டும் நட்பு...

வீரமாய் எதிரியை வளையத்திற்குள் இழுத்து
விடாமுயற்சியில் நின்று
விவேகம் வழித்துணையாக
வீராப்பு வென்றது....


விக்ரம் மனதின் அழுத்தம்
வியூகம் வகுக்கும் அறிவு
வெற்றி அவனுக்கு
விதியல்ல…
விடாமுயற்சியின் வலிமை....
அழகழகு. நான்கு வரிகளில் மொத்த அத்தியாயமும் உங்கள் பாணியில், நன்றி நன்றி நன்றிகள் பல மா
 
எனி வே, மிஸ்டர் விக்ரம்
இதற்கு இப்படி ஒரு பதிலடி…
பயங்கரம் தான்
 
  • Love
Reactions: M&V
எனி வே, மிஸ்டர் விக்ரம்
இதற்கு இப்படி ஒரு பதிலடி…
பயங்கரம் தான்
உணமைதான் நீங்க சொல்வது. ஆனால் விக்ரம் அப்படிதான். ஒண்ணும் பண்ண முடியாது. தொடர்ந்து படிச்சு மடமடன்னு கமெண்ட்ஸ் சொல்றீங்க. அத்தனை சந்தோஷம் எங்களுக்கு. நன்றிகள் பல மா.
 
ஹாலோ ஹீரோ சாரே..!! உன் வலையில் வந்து விழ வைத்து விட்டாயே ஷியாமை,
நீ நடத்து ராசா நடத்து😀
 
  • Love
Reactions: M&V
ஹாலோ ஹீரோ சாரே..!! உன் வலையில் வந்து விழ வைத்து விட்டாயே ஷியாமை,
நீ நடத்து ராசா நடத்து😀
ஹாஹாஹா அதுதான் விக்ரம். செம லைவ்லி கமென்ட். நன்றிகள் பல
 
விக்ரம் ஆட்டம் அழகு.கௌதம் எனக்கு பிடித்த ஹீரோ.
கெளதம் படிச்சு இருக்கீங்களா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நன்றிகள் பல மா
 
OMG! What an incredible attitude இந்த விக்ரம்க்கு. ஆஹான் ஹீரோக்கும் ஆராதனாவின் ஹீரோக்கும் இடையில் உள்ள நட்பும் புரிதலும் பேரழகு.

நவராத்திரி விழாவை ஆண்களை மட்டுமே வைத்துக்கொண்டு நகர்த்திய உங்கள் பாங்கு மிக மிக வித்தியாசமாக இருந்தது. ரசனைக்குப் பஞ்சமே இல்லை. குத்து விளக்கு… எண்ணெய் பிசுக்கு… அம்மாடியோ… என்னே உங்கள் கற்பனை!

கதை முழுவதும் நான் ரசித்து வரும் மற்றொரு விஷயம்… மில்லியன் டாலர் பிஸினஸ்மேன் என்றாலே ஆங்கிலத்தில் மட்டும்தான் கதைப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, அவர்கள் அன்றாட சம்பாஷணைகளில், பாரதியார் பாடல்கள், பகவத் கீதை, திருக்குறள் என இணைத்திருக்கும் உங்கள் எண்ணம் அற்புதத்திலும் அற்புதம்.

படிக்கும் போது சொல்லில் அடங்கா பரவசத்தை உணர்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top