Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Narmadha mf

Advertisement

  1. Narmadha mf

    மன்னிப்பு போஸ்ட்

    டியர் உங்கள் நிலை புரிகிறது...உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்... எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடரலாம் காத்திருக்கிறோம்🥰🥰🥰🥰
  2. Narmadha mf

    ❤MM❤140(எபி லாக்)

    ஏதே May 7 வரைக்கும் மட்டுமா?? அதாவது ஒரு வாரம் 🙄🙄🙄🙄
  3. Narmadha mf

    ❤MM❤140(எபி லாக்)

    நான் இன்னைக்கு தான் படிக்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன் வந்து பார்த்தால் 140 ஆத்தாடி 😮😮😮
  4. Narmadha mf

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

    வாங்க நாம போயி தூக்கி போட்டு மிதிப்போம்...
  5. Narmadha mf

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

    அடேய் ராம்நாத் 😡😡😡😡😡😡😡😡இவன் எல்லாம் ஒரு ஜென்மம் பொறுக்கி மாதிரி இந்த வயசுலேயும் எப்படி பேசுறான் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.....போய் சொல்லுடா உன்னோட வீரத்தை உன் பிள்ளைகளே தூக்கி போட்டு மிதிப்பாங்க 😡😡😡எனக்கு வர கோவத்துக்கு இவனை
  6. Narmadha mf

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

    நீயாவது பரவால்ல மச்சி நான் எந்த ஆர்மியில் இருக்கின்றதே மறந்துட்டு அழுதுட்டு இருக்கேன்😭😭😭😭😭😭... இதுவரைக்கும் ஆறு வாட்டி படிச்சிட்டேன் கண்ணு கண்ணாபின்னான்னு கலங்குது😭😭😭😭😭 முடியல மச்சி முடியல
  7. Narmadha mf

    தேவார சந்தங்கள் - 9

    Super 🥰🥰🥰🥰🥰🥰 வாழ்த்துக்கள் ஜெயதேவன் -சிவரஞ்சனி 💐💐💐💐💐💐💐💐💐💐. இப்படியே எப்பவும் எலியும் பூனையுமா அடிச்சிட்டே வாழ்கையை ரணகளத்துடன் சிறப்பாக வாழனும் 😒😒😒😒😒😒. நெப்போலியன் நீயெல்லாம் என்ன ஜென்மமோ 🤦🤦🤦🤦வந்த வரைக்கும் லாபம்ன்னு இருக்கும் உன்கிட்ட பாசத்தை எங்கிருந்து எதிர்பார்க்க 😤😤😤 அங்கையற்கண்ணி...
  8. Narmadha mf

    பரவாயில்ல சிஸ்டர் முதலில் என்னனு பாருங்க 🥰🥰🥰, ஆரோக்கியம் தான் முதலில், பொறுமையா வாங்க...

    பரவாயில்ல சிஸ்டர் முதலில் என்னனு பாருங்க 🥰🥰🥰, ஆரோக்கியம் தான் முதலில், பொறுமையா வாங்க.... கவலையை விடுங்க 💞💞
  9. Narmadha mf

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

    RP என்ன சொல்ல ரொம்ப நாள் கழித்து பழைய ஸ்டைல்ல உங்களோட எழுத்து நடையில திரும்பவும் மனசெல்லாம் மழையே கதையை வாசிக்கிறேன்.... உங்களோட பலமே உங்களுடைய எழுத்து நிலை தான், ஒவ்வொரு வார்த்தையும் படிக்கும் போது மனச பிழிந்து எடுக்கும். சரண், விஷ்வா, ப்ர்த்தி, கீர்த்தி என ஒவ்வொரு கதை மாந்தரும் எங்கள...
Top