உன் வரலாற்றை சுமந்து வந்த காலக்கிழவன் களைப்பாற…, புகழிலும், பொலிவிலும் சிறிதும் தொய்வில்லாமல்-உன் நிழலை கூட தலைக்குனிய விடாமல் எதிர்க்க வந்தவரையும் – தலைஉயர்த்தி உன்னை பார்க்கவைக்கும் ஆச்சரியமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் உன் மகுடத்தின் மேல்- வேதமந்திரங்களாக ஓங்கி ஒலிக்கச் செய்து கௌரவித்து, அழகு...
tamilnovelwriters.com