Thank you so much natpukale 💕😊💕💕💕😊🙏நன்றி நன்றி "அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்" கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியமைக்கு அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி 🥰🥰🥰 நட்புக்களே.
கதை எழுதிய அணைத்து நட்புகளுக்கும் வாழ்த்துக்கள் அணைத்து கதையும் சிறந்த கதைகள் தனித்துவமானவை
சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐 அணைத்து கதைகளும் சிறந்த கதைகளாக இருந்தது வாசகர்களின் தீர்ப்பு எப்படி என்று தெரிந்து கொள்ளும் நேரம்.
கதை எழுத வாய்ப்பு கிடைத்தது , பல நல்ல வாசக உள்ளங்கள் வாசித்து கருத்து பதிந்தது அமைதியாக பலர் வாசித்து சென்றது என்று மிக மிக ரசனையான...
நன்றி சகி , கணவரை கேரள பெண்கள் ஏட்டா என்று அழைப்பார்கள் , கணவரின் பெயரை சுருக்கி அதன் பின்னால் ஏட்டாவை சேர்த்துக்கொள்வார்கள் ஜெகன்நாதனில் இருந்து நந்தன் என்று எடுத்து அதனுடன் ஏட்டாவை சேர்த்துக்கொண்டேன் நந்தேட்டன் :love::love::love:
நன்றி நன்றி :):) வெகு நாட்களுக்கு பிறகு உற்சாகமூட்டும் ஒரு வாழ்த்து , உண்மை தான் யானையை பற்றி எழுதவில்லை , கேரளத்தை பற்றி நிறைய எழுதி வைத்திருந்தேன் அனைத்தையும் கதையில் கோர்க்க இயலாமல் போய்விட்டது அதில் எனக்கும் வருத்தமே 🙁🙁தாங்கள் கூறியபிறகு சிறிதாகவேனும் சொல்லியிருக்க வேண்டுமோ என்று...