Recent content by Vatsala ramamoorthy

Advertisement

  1. V

    முத்தாயி அம்மாச்சி 5

    ஸ்ரீகாந்த்துக்கு மட்டும் சிலிர்க்வில்லை....படித்த எங்களுக்கும் தான்...
  2. V

    முத்தாயி அம்மாச்சி 2

    குலதெய்வம் பற்றி படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது.
  3. V

    முத்தாயி அம்மாச்சி 1

    ஆரம்பமே அட்டகாசம்....பூம்பாவை...மிக‍ அழகான பெயர்.ஸ்ரீகாந்த் கார் ஓட்டும்போது மிக இயல்பான உரையாடல்...
  4. V

    அமுதமழை சாரல் 43 - Final and Epilogue

    நிறைவான கதை. இந்த கதைசொல்லும் செய்திகள் பல. நட்புக்குஉதாரணம் வில்வா பாரி. காந்தியின் பென்சில் ,நல்ல வாழ்க்கை முறையைதன் பேச்சுத் திறன்மூலம் அடிக்கடி வலியுறுத்தும் கருணாம்பிகை, அவளுக்கு இணையாக புதுப்புது உத்திகளை கொண்டு சுய தொழிலில் அசத்தும் அவினாஷ், கதையின் பிற் பகுதியில் வந்தாலும் ராஜிம்மாவின்...
  5. V

    காதலால் காதலைக் காதலி - சிறுகதை ஸ்வர்ண ரம்யா

    உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கதையில்எந்த இடத்திலும் ஒரு அழுத்தம் இல்லை.இது ஒரு பக்க கதை மாதிரியும் இல்லை..இந்தகால இளைஞர்கள் இப்படிஒரு முடிவு எடுப்பார்களா என்று நம்ப முடியவில்லை. அதிலும் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஸ்ரீ..... ஆனால் கௌஷிக் முடிவு ஏற்றுக்கொள்ளலாம்.. சாரிம்மா....நீ...
  6. V

    அமுதமழை சாரல் 14

    உங்க கருணாமேடம் எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடுப்பாங்களா? நானும் பாதி நேரம் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் 😃😃😃
  7. V

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 17

    நானும் மாமியார் தான்..ஆனா என்மாமியாரிடம் இருந்து எதெல்லாம் நான் கஷ்டப்பட வேண்டியிருந்ததோ அதெல்லாம் என் மருமகளுக்கு நான் கொடுப்பதில்லை.....
  8. V

    கந்தபவனம் 30

    நிறை குறைஇருந்தா சொல்லுங்க என்றுபோடறீங்க.....நிறைதான்அதிகமா இருக்கு.....குறைசொல்ணும் என்றால் கதை முடியப்போகிறது என்பது தான்.😃😃😃😃
  9. V

    கந்தபவனம் 29

    கண்ணம்மை ஆட்டம் தாங்கமுடியலை....அவளுக்கு ஒத்து ஊதும் கதிர்...😃😃😃
  10. V

    கந்தபவனம் 21

    முருகா இப்போதான் விசாகாவுக்கு கண்ணைதிறந்து அத்தானை பார்க்க வச்சிருக்கீங்க....இனிமே முத்துஎப்ப விசாகாவை பார்த்து ....அம்மாக்கள் அண்ணன்கள் என்று குடும்பம் மொத்தமும் .....இப்பவேகண்ணை கட்டுதே...இதில் உன்திருவிளையாடல் வேறு இருக்குமே.....முருகா சரணம்...
  11. V

    கந்தபவனம் 20

    அருமை...சேந்தன் கந்தரப்பத்தைரசித்து சாப்பிடுவது எழுதி இருந்தா இன்னும் ரசித்திருப்போம். முருகா சரணம்.
  12. V

    கந்தபவனம் 16

    முருகா சரணம்..உன்னைபரிபூரணமாக நம்பி சரண் அடைந்தவர்களை நீ ஒருபோதும் கை விடுவதில்லை.
  13. V

    கந்தபவனம் 15

    அன்னம் சொன்னது சரிதான். படித்த எங்களுக்குமே இந்த எபிதேனும் தினைமாவும் மாதிரி தான் இருந்தது. காரணம் விசாகாவும் முத்துவும் ஒன்றாக பேசிக்கொண்டு இருந்தது.
Back
Top