அருமையான எபி…பூ கட்டும்போது நூல் அறுந்துபோனா….என்று எழுதி அசத்திட்டீங்க
ருத்ரா…உறவுகளை பற்றிய விளக்கமும் சூப்பர்…வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மாறனுக்கு எல்லோரும் அநீதி இழைத்ததாகவே இருக்கட்டும்…ஆனால் இப்படி எல்லோரும் கூப்பிட்டு அவனை வச்சு செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது..மாறா உன் பக்கம் எப்போ வரப்போறாங்க தேவிம்மா…
ஒரு தாய் இன்னொரு தாயாருக்கு செய்த ஒரு செயல் எவ்வளவு பாதிப்பை அந்த குழந்தைக்கு மனதளவில் காயப்பட்டு போய்விட்டது என்பதை அழகாக எழுதியிருக்கீங்க...
ஆனால் மாறன் வளர்ந்தபின் கொஞ்சம் மனதளவில் மாறியிருக்கலாம்...ஒருவேளை அவன் மருத்துவபடிப்பை படிக்காததுகூட அவன் அம்மாவின் மீது தன்னை தனியாக தவிக்கவிட்டு...
இந்த வயசான காலத்திலே இப்படி வகை வகையாய் ஜூஸும் ஸ்வீட்டுமா எழுதி புகைப்படம் வேற போட்டு கொல்றீங்களே தேவிம்மா என்னை…உங்களை…😡😡😡
சென்னையில் இந்த சம்பகா ஜூஸ் எங்கே கிடைக்கும்? கண்டிப்பா எனக்கு தெரிவியுங்க..ஜனவரி மாதம் நான் டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்.
மொழி…கலக்கறீங்க காதல் ப்ரபோசலில்.. எப்டி எப்டி..தென்றலுக்கு மட்டும் ஓரே ஒரு இன்விடேஷன்..அதுவும் கஸ்டமைஸ் செய்து..
அம்மாடி தென்றல் எங்க எதிரில் இன்று பிரித்துபார்த்து இருக்க கூடாதா..நாங்களும் என்ஜாய் பண்ண இருப்போம் ..
தென்றல் நீ என்னம்மா இவ்வளோ யோசிக்கிற…டாக்டர் மனசுல நீ எப்பவோ வந்துட்ட…ஆனா எங்க டாக்டர் எந்த விஷயத்திலும் ரொம்ப ரொம்பவே பொறுமை..நீதான் கொஞ்சம் அதிரடியா இறங்கேன்…உனக்கு வசும்மா துணைக்கு இருக்காங்களே…
வசீ இவ்வளோ கோபம் ஆகாது...பாவம்பா இழை பொண்ணு...பயந்துட்டது..ஆனா கூட ஒன்று எனக்கு உன்கிட்ட பிடித்தது...செல்போனை எடுத்துஅவ கிட்ட கொடுத்துட்டு போனபார்..அங்கே நிக்கற நீ...
ஆகமொத்தம் இளமாறன் நாம் நினைத்த மாதிரி ஆள் இல்லை...ரோஜாவை சந்தித்த மூன்று நான்கு சந்திப்புகளில் திருமணம் வரை யோசித்திருக்கானே...ஒருவேளை அப்பா வேறு யாரையாவது கைகாட்டிவிடப் போகிறாரோ என்று அவசரமுடிவா?
என்னவாக இருந்தாலும் ரோஜா இளாவை நன்றாக பார்த்துக்கொள்..