100 episodes மாதிரி இல்லாமல், ஒரு full கவிதைப் புத்தகம் வாசித்த feel.
கால்டன்-கயல் அவங்களோட விசாலாமான, பக்குவப்பட்ட காதலை வெளிப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைவதற்குள் அவர்கள் கடந்துவந்த இடர்பாடுகள், emotional traumas-னு எல்லாமே சூப்பரா எழுத்துரு கொடுத்துருக்கீங்க @Vidya Gururajan sis❤️
👌👏💐
Angai aanmaa ippo nimmadhi aagirukkum.
Maattram namma kitta irundhudhan varanum; Mattravangalai kayapaduthaadha seyal edhaiyum kalavu seivadhillai.
A unique story with good message @Saranya Hema sis❤️
அஷ்மி இப்படிலாம் பேசலைன்னாதான் ஆச்சரியம்.
அஷ்மி சொன்ன ஒவ்வொன்றும் உண்மை.
Take it for granted - அலட்சியப்போக்கிற்கு இதுவே முதல்படி.
விட்டுக்கொடுத்தல் முதற்கொண்டு எல்லாமே ஒரு மனைவியாக, ஒரு தாயாக செய்தே ஆகவேண்டும்; அப்போதுதான் நீ ஒரு நல்ல மனைவி/நல்ல தாய்-ன்ற திணிக்கப்பட்ட பிம்பம். இப்படி நம்ம...
தரணி வக்கீல் மாதிரி கேள்விகேட்டதும், அவந்தி பதில் சொல்லிக்கிட்டே சரண்டரான உரையாடல் 👌🤣🤣🤣
ப்ரியன் தன் பிறந்த குழந்தையைத் தானே எதிர்பாராமல் முதலில் ஏந்தியது, அழகியல்❤️
'எத்தனை மாசம் கழிச்சுப் போகணும், எத்தனை நாள் கழிச்சுத் திரும்ப வரணும்?'-னு அவந்தி ஆசைப்பட்ட மாதிரியே நடந்துருச்சு.
அங்கை இந்த...