Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Vidhushinii

Advertisement

  1. Vidhushinii

    THE RESULTS - PHASE II

    வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் 👏👏👏💐
  2. Vidhushinii

    காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

    100 episodes மாதிரி இல்லாமல், ஒரு full கவிதைப் புத்தகம் வாசித்த feel. கால்டன்-கயல் அவங்களோட விசாலாமான, பக்குவப்பட்ட காதலை வெளிப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைவதற்குள் அவர்கள் கடந்துவந்த இடர்பாடுகள், emotional traumas-னு எல்லாமே சூப்பரா எழுத்துரு கொடுத்துருக்கீங்க @Vidya Gururajan sis❤️ 👌👏💐
  3. Vidhushinii

    காற்றெல்லாம் காதல் 4.9

    Thank you @Vidya Gururajan , @vijiramesh , @Shalini sss ❤️
  4. Vidhushinii

    காற்றெல்லாம் காதல் 4.5

    Thank You. Enakku story starting-la irundhe indha rendu perum dhan mind-la vandhanga. Anushka - Henry Cavill
  5. Vidhushinii

    காற்றெல்லாம் காதல் 4.5

    Calton & Kayal is a lovely pair. I love this story. A small cover pic for this story... Hope you like it. @Vidya Gururajan
  6. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 23 (நிறைவு பகுதி)

    Angai aanmaa ippo nimmadhi aagirukkum. Maattram namma kitta irundhudhan varanum; Mattravangalai kayapaduthaadha seyal edhaiyum kalavu seivadhillai. A unique story with good message @Saranya Hema sis❤️
  7. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

    அஷ்மி இப்படிலாம் பேசலைன்னாதான் ஆச்சரியம். அஷ்மி சொன்ன ஒவ்வொன்றும் உண்மை. Take it for granted - அலட்சியப்போக்கிற்கு இதுவே முதல்படி. விட்டுக்கொடுத்தல் முதற்கொண்டு எல்லாமே ஒரு மனைவியாக, ஒரு தாயாக செய்தே ஆகவேண்டும்; அப்போதுதான் நீ ஒரு நல்ல மனைவி/நல்ல தாய்-ன்ற திணிக்கப்பட்ட பிம்பம். இப்படி நம்ம...
  8. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

    அவந்திகா ஒரு மருமகளாக எப்படி பொருந்திப்போறா-ன்ற ஆராய்ச்சிப்பார்வை, தான் மருமகளா வாழ்ந்த வாழ்க்கையையும், அவந்தி இருக்குறதையும் ஒப்பீடு செஞ்சு மனதளவில் தன்னைத் தனிமைப்படுத்திக்கிறாங்க... அங்கை செயல்பாடுகளைப் பார்த்து, ப்ரியன் 'நாம்தான் அம்மாவைக் கவனிக்கலை'-ன்னு ரொம்ப வருந்துறான். இனி, அங்கை...
  9. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 20

    அங்கையை எல்லோரும் சேர்ந்து கார்னர் பண்ற அளவுக்கு நடக்குறாங்க. அங்கைக்கு கவுன்சிலிங் கொடுங்கப்பா.பேரன் போலீஸ் ஆகணும்னு சொன்னா, முழுசா சந்திரமுகியா மாறிடுறாங்க... ப்ரியன் - அமலா ஹாஸ்டல்-ல வளர்ந்தப்போ இங்க என்ன நடந்துச்சோ? அதன் பாதிப்புதான் அங்கையை இப்படிலாம் நடந்துக்கவைக்குதுன்னு தோணுது...
  10. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 19

    ஒருவழியா 'ப்ரியன்' பெயரைச்சொல்லிட்டா❤️ ஆத்மகண்ணனைவிட ரொம்ப ஏங்கிருப்பான் போலயே... அங்கை இவனை இப்படித் தள்ளியேவைச்சு என்ன சாதிச்சாங்க? அங்கை ஊருக்கு வந்து என்ன செய்யலாம்னு வழியெல்லாம் யோசிச்சுக்கிட்டே வருவாங்களா இருக்கும். Happy Pongal @Saranya Hema sis💕❤️
  11. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 18

    அங்கைக்கு வேற வேலை🤦‍♀️ பிரசவம் ஆனவங்களுக்கு மன அழுத்தம் தராம இருந்தாலே போதும்...
  12. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 18

    தரணி வக்கீல் மாதிரி கேள்விகேட்டதும், அவந்தி பதில் சொல்லிக்கிட்டே சரண்டரான உரையாடல் 👌🤣🤣🤣 ப்ரியன் தன் பிறந்த குழந்தையைத் தானே எதிர்பாராமல் முதலில் ஏந்தியது, அழகியல்❤️ 'எத்தனை மாசம் கழிச்சுப் போகணும், எத்தனை நாள் கழிச்சுத் திரும்ப வரணும்?'-னு அவந்தி ஆசைப்பட்ட மாதிரியே நடந்துருச்சு. அங்கை இந்த...
  13. Vidhushinii

    சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 17

    'பார்த்தாள், ரசித்தாள், நிறைந்தாள்!' - லவ்லி வரிகள் 💕 அவந்தியின் குழந்தைத்தனமான செய்கை, கலா-தரணி கிட்ட வீடியோ கால்ல சரளமா பொய் பேசினது தெரிஞ்ச ப்ரியனின் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி 😂😂😂😂 ப்ரியனின் ஏக்கங்கள் வெளிப்படும் நேரமெல்லாம், அவந்திகாவின் தவிப்பு.... பாவம்தான். அங்கை இந்த எபிசோட்...
Top