பிரியன் அவந்தி நாளுக்கு நாள் இவங்க பிரியம் கூடிகிட்டே போகுது......
விஷயம் கேள்விப்பட்டு கலாவே இப்படி பேசுறாங்க.... அங்கைக்கு தெரிஞ்சா என்ன எல்லாம் பேசுவாங்களோ.... அங்க போனதால தான் இப்படி ஆகிடுச்சு ன்னு பேசப் போறாங்க...
இதுவே அவங்ககிட்ட இருந்தா பிரசவ வலி கூட வராதுன்னு சொன்னாலும் சொல்வாங்க....
அவந்தி தேறிட்டா பிரியன் பேரை சொல்லி மத்தவங்களை மிரட்டுற அளவுக்கு....
ஸோ ஹாப்பி திருச்சில தான் பேபி பிறக்க போகுது....
அங்கையை நினைச்சா தான்... பேரனை பார்க்க வந்து தானே ஆகணும் அப்போ ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணிடு பிரியன்