Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 17

Advertisement

அவந்தி கொஞ்ச நேரத்துல பிரியனை பதற வச்சுட்டா....
பேபி பிறக்கப் போறாங்கன்னு நினைச்சேன்....
😌

பிரியன் அவந்தி 🥰💕 நாளுக்கு நாள் இவங்க பிரியம் கூடிகிட்டே போகுது......

விஷயம் கேள்விப்பட்டு கலாவே இப்படி பேசுறாங்க.... அங்கைக்கு தெரிஞ்சா என்ன எல்லாம் பேசுவாங்களோ.... 😱 அங்க போனதால தான் இப்படி ஆகிடுச்சு ன்னு பேசப் போறாங்க...
இதுவே அவங்ககிட்ட இருந்தா பிரசவ வலி கூட வராதுன்னு சொன்னாலும் சொல்வாங்க.... 😆

அவந்தி தேறிட்டா 🤭🤣 பிரியன் பேரை சொல்லி மத்தவங்களை மிரட்டுற அளவுக்கு.... 😂😂😂
ஸோ ஹாப்பி 😇 திருச்சில தான் பேபி பிறக்க போகுது.... 🤗😚
அங்கையை நினைச்சா தான்... 🤭🤭🤭 பேரனை பார்க்க வந்து தானே ஆகணும் 🤪🤪🤪🤪 அப்போ ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணிடு பிரியன் 😝😝😝😝😝
 
Last edited:
'பார்த்தாள், ரசித்தாள், நிறைந்தாள்!' - லவ்லி வரிகள் 💕

அவந்தியின் குழந்தைத்தனமான செய்கை, கலா-தரணி கிட்ட வீடியோ கால்ல சரளமா பொய் பேசினது தெரிஞ்ச ப்ரியனின் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி 😂😂😂😂

ப்ரியனின் ஏக்கங்கள் வெளிப்படும் நேரமெல்லாம், அவந்திகாவின் தவிப்பு.... பாவம்தான்.

அங்கை இந்த எபிசோட் frame-லகூட வரலியே?🤔

Interesting @Saranya Hema sis❤️
 
Top