Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் 5

Advertisement

சரண்யா வாழ்க்கையை துணிந்து எதிர்கொள்கிறாள் நல்லதாகவே எல்லாம் நடக்கட்டும்
வெற்றி அபியை காதலித்தால் ஏன் அவளை விட்டு சரண்யாவை கை பிடிக்கனும்.
அப்புறம் ஏன் அவளையும் துரத்தனும் குழந்தையும் வேண்டாம்னு.
என்னோட ஆசை இவன் சீக்கிரமே கௌஞ்சும் கிளிகளையும் சரண்யாவையும் பார்க்கனும் குற்ற உணர்வில் குறுகுறுக்கனும்.
 
சரண்யா , துணிந்து தைரியமா இருக்கா..good 👍❤️

எல்லாம் இருக்கு,ஆன இல்ல...நிலை தான் வெற்றிக்கு 😌 😌
வெற்றிக்கு முக்கியமான ஒன்று இல்லவே இல்லை…மனசாட்சி/மனிதம்

சரண்யா வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் இந்த வெற்றி அவள் வாழ்க்கையில் இல்லாமலே!
 
Top