சரண்யா வாழ்க்கையை துணிந்து எதிர்கொள்கிறாள் நல்லதாகவே எல்லாம் நடக்கட்டும்
வெற்றி அபியை காதலித்தால் ஏன் அவளை விட்டு சரண்யாவை கை பிடிக்கனும்.
அப்புறம் ஏன் அவளையும் துரத்தனும் குழந்தையும் வேண்டாம்னு.
என்னோட ஆசை இவன் சீக்கிரமே கௌஞ்சும் கிளிகளையும் சரண்யாவையும் பார்க்கனும் குற்ற உணர்வில் குறுகுறுக்கனும்.