Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 14

Advertisement

சபாஷ் சரண். புள்ளங்களுக்கு எடுத்த பாடத்துல கிளிங்க இரண்டும் சூப்பர் ஸ்டார் ஆகிடுச்சுங்க👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

நாலுவருசமா நெனைச்சிகிட்டு இருந்தியா.???. 😤😤😤😤😤😤😤
படுபாவிப்பயலே. கத்திய நிக்கவக்க கால்ல ஸ்டேண்டாக்கி இருக்கக்கூடாது சரண். அவனோட வாயில நிக்கவச்சிருக்கனும். பாவிப்பய 😡😡😡😡😡😡😡
புள்ளத்தாச்சின்னா தெரியாதவங்க கூட உக்காந்து இருக்குற இடத்தை வுட்டு குடுப்பாங்கடா. ஆனா நீனு வூட்டைவுட்டு போட்டிருக்குற துணியோட தொரத்துனியே🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
உன்னையெல்லாம் போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணி குடும்பத்தோட செயில்ல கம்பி எண்ண வச்சிருக்கனும்.. சுயபுத்தி இல்லாத சென்மம்.
பசப்பு வார்த்தை பேசுனா மடக்கிடலாம்னு கற்பனை பண்ணி இருப்பான் போல.
புள்ள கடிச்சதுக்கு டிடி போடச் சொன்னா. இப்ப செருகி நிக்கிற கத்திய எடுத்து அடுத்த வார்த்தை பேசும்போது அடுத்த கால்லுலையும் செருகிடுவா பாத்துக்க😎😎😎😎😎😎😎.
 
கிளிகள் சூப்பரு 😍😍😍.......
இதுக்கே அலரருனா எப்பிடி .... இன்னும் எவ்வளவு இருக்கு.......
அடப்பாவி எப்பிடி வாய் கூசாம பொய் சொல்றான் 😱😱😬..... இவ்வளவு நாளும் ஏதோ ஒரு மூலையில் அவ நினைப்பு இருக்குன்னுட்டு இப்போ பிடிச்சு இருந்திச்சுனு சொல்றான் 😠😠😑.........
 
பசியில் இருந்ததாலும் வெற்றி கொண்டு வந்ததை தொடாமல் , கடிச்சும் வச்சு ..
அம்மா கொடுத்த சின்ன cake ah ஆசையா சாப்பிட்ட குழந்தைகளை .. அப்படியே வாரி கொள்ளணும் போல இருந்தது மா...😘😘😘😘😘😘😘😘😘

வன்முறை கூடாது தான்..ஆன கத்திகுத்து நிறைவு (y) (y) 😂 😂 😂

இப்போ வெற்றி சரியா இருக்கார்... பஞ்சாயத்து வேண்டாம் சொன்னது...

ஆன செய்த தப்பை என்ன செய்ய?????

Interesting update ❤️❤️❤️💐💐💐
 
அட சோத்துக்கு செத்த பிச்சகார பயலே 🙄🙄🙄 அவளே கஷ்டப்படுறா தெரியுதுல்ல.. வெக்கமே இல்லாம திங்க உக்காந்துற?? 😬😬😬😬 ஓஓஓஓ.. ஐயா வழக்கம் போல ஊம சாமியா இருப்பீங்க இவ வந்து குழந்தைங்க கிட்ட இவன் தா அப்பானு சொல்லி பழக வைக்கனுமோ.. குழந்தைங்க ஒரு அடி வாங்குனதுக்கே துடிக்கறியே.. அவங்கள ஆசிரமத்துல்ல.. சேத்த சொல்லி பிச்சகார குழந்தைங்களுக்கு நாங்க ஒன்னும் செலவு பண்ண முடியாதுனு சரண்யா குடும்பம் சொல்லும் போது அவளுக்கு எவளோ வலிச்சிருக்கும்..?? இதுக்கு எல்லாம் யாரு காரணம் நீ தான் டா.. கமர்கட்டு மண்டயா... 😤😤😤😤😤😤😤 குழந்தைங்களுக்காக வந்தேனு சொன்னாளே உன்ன முழுசா நம்பி உன்கூட அவ வரமாட்டா.. இதுல அவளுக்காக வந்தியாம்.. 🙄🙄 அதுவும் அவள ரொம்ம்ம்ப புடிக்குமாம்... என்ன என்ன சொல்லறான் பாருங்க.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு... 😬😬😬😬😬😬 வெட்டி பயலே...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பண்ண தப்புக்கு மன்னிப்பு கேக்க துப்பில்லை.. எப்படி எப்படி வேர்த்து போய் கிட்ட உக்காந்தா முகத்த சுழிப்பியா.. 😡😡😡😡😡😡 பேசுற இந்த நாக்க இழுத்து வெச்சி அருத்திருந்தா நல்லா இருந்து இருக்கும்.. 😏😏😏😏😏
 
அருமையான பிள்ளைகள்
அம்மா வளர்ப்பு வீண்போகல
நல்ல புரிதல்

இந்த வெற்றிக்கு தேவை தான்
கத்தி குத்து
அவனுக்கு சோறு போட்டதே தப்பு
அது தான் பொய் துணிச்சல வருது
இவள புடிக்குமாமே :mad: o_O:unsure:
 
இன்று முதல் நம்ம ஹீரோ ஹூஹூம் சரண்யா புருஷன் 'வெற்றிவேல்' என்ற பெயர் ஒழிந்து 'கத்திக்குத்து கந்தன்' என்ற காரணப்பெயரால் அன்போடு அழைக்கப்படுவார்.

நேத்து கடி இன்னிக்கி கத்திக்குத்து.... இப்படியே உன் வாழ்க்கை ரணகளமாவே இருக்கணும்டா.
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வெற்றி எதிர்காலம் ரொம்ப பிரகாசமா கண்ணு முன்னாடி தெரியுது......😝

சின்ன குட்டீஸ் அசத்திட்டாங்க.... 😘😘😘😘😘🤗🤗🤗🤗
அவங்களுக்கு வெற்றி யாருன்னு அழகா புரிய வச்சுட்டாங்க..... கண்ணு முன்னாடி விதவிதமா சாக்லேட்டும் திண்பண்டமும் இருந்தும் பசியோட இருக்குற குழந்தைங்க தொடாம இருக்குறது எல்லாம்..... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺☹️☹️☹️☹️ சரண்யா மட்டும் இல்லை பிள்ளைகளும் நிறைய பாடம் கத்து இருக்காங்க இந்த வயசுலயே.... 🙁


அடப்பாவி... என்னமா பொய் சொல்றான்.... 😲😲😲😲 அவளை நினைச்சுகிட்டு இருந்தியா நீ..😤 அதுகூட பரவாயில்லை அவ யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான்னு தெரிஞ்சா வந்து அபியை கட்டிக்கிட்டு சந்தோசமா வாழலாம்னு நினைச்சுருப்ப..... ஆனா பிடிக்கும்ன்னு சொன்ன பாரு... ப்பா உலக நடிப்புடா... 😱😱😱😱😱😱😱 ஆனா ஆஸ்கார் எல்லாம் குடுக்க முடியாது..... எதோ அவளால முடிஞ்சது கத்திக்குத்து தான்... 🤭🤭😝😝😝
 
Top