Nirmala vandhachu
என் தப்பு தான்.. என் தப்புதான்... குளம் குட்டை னு ஆங்காரமாய் தூர் வாரி,கடத்தல் பண்ணி, கொலை பண்ணி... ரணகளம் பண்ணின பொண்ணை, ஷ்ருங்காரம் எங்கே ? குதூகுலம் எங்கே னு குதிச்சி உசுப்பேத்தினவ நான் தான்... நான் தான்... But.. but.. அதுக்குன்னு, ஒரே நாள் ல ஜெய்ப்பூர் to ஷிம்லா trip அடிச்சு,romance பண்ண வெச்சு, puppy love மாதிரி ஒரு கனவான், கனவானி ய, கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு பண்ண வெச்சு....வெச்சு செஞ்சுட்ட செல்லம்.... என்னடா நடக்குது இங்க???இதுல, வாய்க்கு முகமூடி.... ஓட்டம் வேற