விட்டு கொடுக்காத கௌரவ் கௌசல்யா உன் அம்மா';உன் அண்ணா ஆகர்ஷனும் இத தான் சொல்வான் தாய் க்கு தலை மகன் தான் பெரிசு ஆனால் எத்தனை பிள்ளை இருந்தாலும் அத்தனைக்கும் அளவில்லா அன்பை காட்ட அம்மா வாலத்தான் முடியும் உங்கள் அம்மா க்கு நியாயம் உன்னால தான் கிடைக்கும் நீ தான் அதை செய்ய முடியும்