Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 14

Advertisement

கௌரவ் 🥲🥲🥲🥲. நாத்தம் பிடிச்சவனே நீ புழு அரிச்சி துடிச்சி சாவணும், நல்ல சாவே வரக் கூடாது, ஆதர்ஷ், கௌசல்யா, கௌரவ் மட்டுமில்லாமல கௌரவ் அம்மாவையும் படுத்தி இருப்பானோ
 
விட்டு கொடுக்காத கௌரவ் கௌசல்யா உன் அம்மா';உன் அண்ணா ஆகர்ஷனும் இத தான் சொல்வான் தாய் க்கு தலை மகன் தான் பெரிசு ஆனால் எத்தனை பிள்ளை இருந்தாலும் அத்தனைக்கும் அளவில்லா அன்பை காட்ட அம்மா வாலத்தான் முடியும் உங்கள் அம்மா க்கு நியாயம் உன்னால தான் கிடைக்கும் நீ தான் அதை செய்ய முடியும்
 
Top