மாத்தியாச்சுங்க சிஸ்டர்ஷாலினி இல்லை சாலா
Name have been changedSis, name should be change, Thst is not Shali that is the devil, it should be Sala our heroine
எனக்கும் உங்க கருத்து தான் சிஸ். நல்லதோ, கெட்டதோ நாம் மனம், வாக்கு, செயலில் என்ன செய்கிறோமோ அதுவே பல மடங்காக திரும்பி வரும். பாண்டிமா பத்மினிக்கு செய்த தவறு, அவரின் மகள்களின் தலையில். ஒரு மகளின் உயிர் போய் மற்றும் இன்னொரு மகளின் சந்தோஷமான குடும்ப வாழ்வை பாதிக்கிறது. குரூரமாக தெரிந்தாலும் உண்மை இது.தலைவர் பேச்சு அருமை. கண்ணுல ஒத்திக்கலாம் அவரோட கருத்தை- Author -ரோட எழுத்தை.
ஷாலினி மட்டுமா பேய்ப்பிறவி இல்லை நம்ம சமுதாயத்து பாண்டியம்மாக்களும் பேய்கள் தான்.
தேவி-சித்ராக்கு ஒரு தனி கதை படிக்கலாம் போல இருக்கே. பாண்டியம்மா மாதிரி ஆட்களுக்கு தனக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்குன்னா ஒரு நியாயம். இப்படி இவங்க செய்யற அநியாயங்கள் எல்லாம் தான் இவங்க ரெண்டு பெண்களோட தலையிலும் இடியா விழுந்துருச்சு.
பையன் காலேஜ் போயிட்டான்ங்க சிஸ்டர். அப்படினா கொஞ்சம் விவரமாக தான் இருப்பான்.சாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?![]()