![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f496.png)
![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f496.png)
![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f496.png)
சபாஷ் தலைவரே
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44f.png)
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44f.png)
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44f.png)
பேயா இருந்தாலும் தெய்வ சந்நிதியில் நியாயம் கிடைக்கணும்.
இங்க பேய் - ஷாலினி
தெய்வம் - சாலா
ஒழுக்கம் இல்லாத மனுச ஜென்மமும் இல்லாத என்ன பிறவின்னே சொல்ல முடியாது - பிரகாஷ்.
இப்ப தீர்ப்பு சொல்ல வேண்டியது - சாலா
ஏம்மா கங்கா ஒன்னோட ஆடுகாலி மகள கல்யாணம் பண்ணி அது நடுவீட்டுல நாட்டாமை பண்ணணும். சாலா ஒரு ஓரமா இருக்கணுமா? இப்ப சாலா மனசு வச்சா தான் ஒம் பொண்ணே வீட்டுக்குள்ள நுழைய முடியும்.
காஞ்சனா பேயா இருந்தாலும் அவங்க கிட்ட ஒரு நேர்மை உண்மை நீதி நியாயம் etc எல்லாம் இருந்தது.
இந்த ஷாலினி பேய் கிட்ட என்ன இருக்கு? அடுத்தவங்க புருஷன பிளாக் மெயில் பண்ணி அவனோட சேர்ந்து சாலாவுக்கு துரோகம் செஞ்ச அவளுக்கு என்ன நியாயம் வேண்டி இருக்கு?
பிரகாஷ் என்ன தான் பொண்டாட்டி கால்ல விழுந்தாலும் பஞ்சாயத்துல கீழ விழுந்தாலும் ஒன்ன ஒங்க வீட்டு ஆளுங்கள தவிர வேறு யாரும் மனுசனா இனிமே மதிக்க மாட்டாங்க. தலைவர் பேச்சு
![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44c.png)
![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44c.png)
![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44c.png)
![OK hand :ok_hand: 👌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f44c.png)
சாலா ஒன்ன வேண்டாம் ன்னு சொன்னாலும் நீ ஷாலினி கூட சேர்ந்த மவனே அப்புறம் ஒன்ன யாராலும் காப்பாற்ற முடியாது... யோசிச்சு முடிவெடு
சித்ராவும் ஷாலினியும் ஒன்னுதான்.
சித்ரா தாலி கட்டி ரெண்டாம் தாரமா வந்தா. அவள குடும்பத்துல உள்ளவங்க கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்களா என்னன்னு தெரியலை.
ஆனா ஷாலினி அப்படி இல்ல. அடுத்தவங்களுக்கு குழிய தோண்டிட்டு இப்ப அவ அதுல விழுந்துட்டா.
ஆனா, தேவியும் சாலாவும் ஒன்னு.
தேவிக்கு குடும்பமே சேர்ந்து துரோகம் பண்ணுனாங்க. சாலாவுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து துரோகம் பண்ணுனாங்க.
அதனால இவங்க ரெண்டு பேருக்கும் அவங்க உணர்வு புரியுது. இந்த பஞ்சாயத்துல தேவிக்கு நடந்த அநியாயம் பத்தியும் சாலா பேசுவாங்களா.
பாண்டியம்மா இப்ப ஒங்க பொண்ணுக்காக போராடும் நீங்களும் ஒங்க மருமகளுக்கு அதே துரோகம் பண்ணுனீங்க
முடிவு இப்ப சாலா கையில்.
என்ன தான் புருஷன் கூட இருக்க முடியாதுன்னாலும் ஷாலினி கூட சேர்த்து வைக்காதிங்க..
என்னால் ஒன்னோட இருக்க முடியாதுன்றத சொல்லிட்டு அவ கூடவும் போக கூடாது ன்னு சொல்லுங்க.
சாலா பஞ்சாயத்துல ஷாலினிக்கு குடுத்ததையும் சொல்லி பிள்ளைகளுக்கு வேணும்னு கேளுங்க. அதையும் பஞ்சாயத்து ல சொல்லுங்க. ஷாலினி ஒண்ணும் sex காக மட்டும் கூட இல்ல. அவளோட life long தேவைப் படும் பணத்தையும் வீட்டையும் வாங்கிட்டு தான் இப்ப வழி சொல்லுங்கன்னு நிக்குறா. அதுவும் எல்லாருக்கும் தெரியட்டும். மதுரை வந்து பிள்ளைகளுக்கு படிப்பு மற்ற தேவைகளை நிறைவேற்ற நீங்க பட்ட கஷ்டங்களையும் சொல்லுங்க.
நாம் என்ன சொன்னாலும் ஆரா சிஸ் நல்ல முடிவு குடுப்பாங்க ன்னு நம்புகிறேன்.
Last edited: