Telugu hero ila ka, just normal ah namma pesura madhiri lethu apdi pesinan.எபியே கவிதையா இருக்கு பவி மா
தெலுங்கு ஹீரோவா...கடல்னு சொல்லவுமே ஏதோ ஆகுறானே...அவனுக்கு என்ன பிரச்சனை
மழை பார்த்த சென்னை...இன்னும் படிக்க ஆரம்பிக்கல... அங்க ரெண்டு கன்னி பையன் வாழ்க்கை ஊசலாடிகிட்டு இருக்கு... அந்த ரணகளைத்துல புது கதை... சென்னைக்கும் மழைக்கும் ரொம்ப தூரம்...மழை பார்க்காத நாம் title would suit better