Nirmala vandhachu
எனக்கும் ரொம்ப பிடிக்கும்!!தன்வி மா எனக்கும் தசாங்கம் பவுடர் வாசம் ரொம்பவும் பிடிக்கும். நானும் விளக்கேற்றும் நேரம் வாசலில் இருந்து மூன்று இடங்களில் ஏற்றி வைப்பேன். அந்த வாசம் கோவில் இருக்குற feel கொடுக்கும். பூஜை அறைக்கு போக முடியாத நாட்களுக்காகவே தனியா கோலமாவு கிட்ட ஒரு டப்பாவுல கொட்டி வச்சு எல்லா நாட்களிலும் இந்த மணம் மனத்தை நிரப்ப பயன்படுத்துவேன்.![]()