வணக்கம் நட்புக்களே , கொஞ்சம் நீண்ட இடைவேளை கதையை மறந்திருப்பீர்கள் ஆகையால் ஒரு சிறு முன்னோட்டம்....
நம் கதையின் நாயகி துளசி வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த தமிழ்ச்செல்வனை நேசிக்கத் தொடங்குகிறாள், அவளின் பெரியம்மா மகள் ப்ரியாவின் முட்டாள்தனத்தால் பிரச்சனை ஏற்பட்டு தமிழ்ச்செல்வனின் தாய் துளசியை தவறாகப் பேசிவிட கோபத்தில் அறிவிழந்து சாந்தா மகளுக்கு அவசர அவசரமாக வெற்றிவேலுடன் திருமணத்தை நடத்துகிறார் ஒற்றை ஜன்னல் மட்டும் கொண்ட அந்த வீட்டில் தன் வாழ்க்கையை தொடங்குகிறாள் துளசி அவளுடைய சம்மதமோ விருப்பமோ இல்லாமல் அவளுடன் வாழ்வை தொடங்குகிறான் வெற்றிவேல்... இதோ புதிய பதிவு


ஒற்றை ஜன்னல் - 13 --- https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-13/
நம் கதையின் நாயகி துளசி வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த தமிழ்ச்செல்வனை நேசிக்கத் தொடங்குகிறாள், அவளின் பெரியம்மா மகள் ப்ரியாவின் முட்டாள்தனத்தால் பிரச்சனை ஏற்பட்டு தமிழ்ச்செல்வனின் தாய் துளசியை தவறாகப் பேசிவிட கோபத்தில் அறிவிழந்து சாந்தா மகளுக்கு அவசர அவசரமாக வெற்றிவேலுடன் திருமணத்தை நடத்துகிறார் ஒற்றை ஜன்னல் மட்டும் கொண்ட அந்த வீட்டில் தன் வாழ்க்கையை தொடங்குகிறாள் துளசி அவளுடைய சம்மதமோ விருப்பமோ இல்லாமல் அவளுடன் வாழ்வை தொடங்குகிறான் வெற்றிவேல்... இதோ புதிய பதிவு
ஒற்றை ஜன்னல் - 13 --- https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-13/