நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 10

Advertisement

அடப்பாவமே அரவிந்தா , "உனக்கு இப்படியா விதி அமையணும்"...அப்படின்னு நான் வருத்தப்படாத அளவுக்கு மட்டுமில்லை "நல்லா சிக்கினியா இவன்கிட்டன்னு"- மீனா நிலையைப் பார்த்து சந்தோஷப்படற அளவுக்கு நீ அவளை வைச்சுக்கணும் .

ரகுவோட misunderstanding மருது-காமாட்சி கல்யாணம் முடிஞ்ச பின்ன தான் தெளியணும்.

இப்ப மயிலம்மா turn-னா?
 
மயிலு,மயிலுனா இறகு போடாது வேலு. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் சம்மதிக்க வைக்கனும். காமாட்சியை கட்டிட்டு வந்து இந்த அம்மா கூட அந்த பிள்ளை தினம் தினம் போராடனும் போலயே.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top