Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
30,490

Profile posts Latest activity Postings About

  • மல்லி வந்து UD போடும் போது
    என்ன வண்ணமோ மனசுல...
    UD வந்து படிக்கும் போது
    என்ன வண்ணமோ நினைப்பில..
    வந்து வந்து போகுதம்மா
    எண்ணமெல்லாம் வண்ணமம்மா
    எண்ணங்களுக்கேற்றபடி
    வண்ணமெல்லாம் மாறுமம்மா
    உண்மையம்மா
    உள்ளத நானும் சொன்னேன்
    மல்லிம்மா சின்னக் கண்ணே…
    :love::love::love:
    @Uma saravanan :love: :love: :love:

    மார்கழி பூவே மார்கழி பூவே
    கதையோட update உடனே வேண்டும்
    மார்கழி பூவே மார்கழி பூவே
    கதையோட update உடனே வேண்டும்
    மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
    கதையை நினைத்தால்
    கனவுகள் கொள்ளை
    மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
    கதையை நினைத்தால்
    கனவுகள் கொள்ளை
    மல்லிகா மல்லிகா போடுங்க UD
    கொண்டாட சீக்கிரமே போடுங்க ஒரு UD
    UD UD UD
    வேண்டும் புதிய UD UD
    UD UD UD
    வேண்டும் புதிய UD UD
    வாசகர் காதில் சொன்னது என்னது...
    சீக்கிரமா UD போட சொல்லுறோம்...
    :love: :love: :love:
    இன்னும் கொஞ்சம் UD
    போட்டா தான் என்ன
    ஏன் அவசரம் என்ன அவசரம்
    சொல்லு மல்லி
    இன்னும் படிக்க கூட தொடங்கலையே
    நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
    இப்படி சின்ன UD போடாதே
    சின்ன UD போடாதே
    இன்னும் படிக்க கூட தொடங்கலையே
    நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
    Update மழை போல நீ தந்தா
    கடல் போல நான் படிப்பேன்
    :love: :love: :love:
    மல்லிமல்லிமல்லிமல்லி
    ராஜன் அங்கையோடு நீ வரியா
    இன்று Site ல் Epilogue தரியா
    மல்லிமல்லிமல்லிமல்லி
    ராஜன் அங்கையோடு நீ வரியா
    இன்று Site ல் Epilogue தரியா
    கடலுக்கு Fishing Net டு
    கதைக்கு MM Site டு
    தேசம் விட்டு தேசம் வீசும்
    MM கதை வலை...
    :love: :love: :love:
    இது இருள் அல்ல அது ஒளி அல்ல
    இது ரெண்டோடு சேராத பொன்நேரம்
    தலை சாயாதே விழி மூடாதே
    Epilogue சட்டென்று வந்துடும்
    பெண்ணே பெண்ணே
    பூலோகம் எல்லாமே
    தூங்கி போன பின்னே
    Epilogue ஓடு மல்லி வரும்
    ஓசை கேட்கும் பெண்ணே
    நாம் இரவின் மடியில் படிப்போமே
    பாலூட்ட நிலவுண்டு
    மல்லியே மல்லியே
    Epilogue
    ஓட வருவாயா
    நாம் படிக்க Epilogue தேவை
    ? ? ?
    ஓடி விளையாடு பாப்பா, நீ
    ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
    கூடி விளையாடு பாப்பா, ஒரு
    குழந்தையை வையாதே பாப்பா
    காலை எழுந்தவுடன் படிப்பு
    பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு என்று
    வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
    பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றும்
    புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
    தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு
    தீங்குவர மாட்டாது பாப்பா
    குழந்தை தின வாழ்த்துக்கள் ... :love: :love:
    மல்லி நம் வாசகர் நெஞ்சை
    உன் கதை இழுக்கறது
    கற்கண்டு சக்கரையெல்லாம்
    இப்பத்தான் கசக்கறது
    வந்தாச்சு Update தான்...
    போயாச்சு நித்திரைதான்...

    கதை எழுதும் மல்லிக்கு
    சிந்து
    பாடும் பாட்டுக் கேட்குதா
    குக்கூ… குக்கூ… குக்கூ…
    என் குரலோடு மல்லி உங்க
    கதை கூட போட்டி போடுதா
    குக்கூ… குக்கூ… குக்கூ…

    ? ? ?
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் சரயுக்காக...

    தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்
    படித்திடும் உன் கதையில் நான் கேட்கிறேன்
    வானவில்லின் துண்டொன்று
    மண்ணில் வந்து யாருக்கும்
    சொல்லாமல் பெண்ணானதே..
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசுதம்மா
    சரயு செல்லச்சரயு
    தெம்மாங்கு கதை எழுதி
    சிலுசிலுவென்று சிந்துதம்மா
    தூறல் முத்துத்தூறல்... :love::love::love:
    எங்கே KVV Update...
    மல்லி எழுதி வைத்த Update
    எங்கே KVV Update...
    மல்லி எழுதி வைத்த Update
    வழியில் தொலைந்துவிட்டதோ...
    அம்மம்மா laptop ல் அழிந்துவிட்டதோ...
    Update தேடிப்பாருங்கள்
    இல்லையேல்
    Precap போட்டு விடுங்கள்...

    :love::love::love:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top