Take care maa அவசர பட்டு விரல்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். இன்னைக்கு இளமையாயிருக்கும் போது பெரிதாக தெரியாது, வயசு போக போக அடிபட்ட இடம் அலற ஆரம்பிச்சிடும். அதனால நல்லா விரல்களுக்கு ஓய்வு கொடுங்க