ஏதோ எழுதிவிட்டு கவிதை என்றாள் அவள் எழுதியதாலே அதனை கவிதை என்று ஏற்றுக்கொண்டேன் அவளால் வாழ்க்கை சுவைக்கும்போது அவள் எழுதிய வார்த்தை சுவைக்காதா என்ன? @உதயா மீண்டும் நன்றி
@உதயா கவிதை சொன்னா சிரிக்கிறீங்க நீங்க? காயம்பட்ட மனதோடு சரோ சித்தப்பாவோடு, சக்தி மாமாவோடு வருகிறேன்.
மறுபடியும் முதல்ல இருந்தாடா... ஷப்பா கண்ணை கட்டுதே.... அந்த சோடாவ குடுங்க ....குடிச்சுட்டு தெம்பாக வரேன்
பெற்றோர்களோ, எழுத்தாளர்களோ காதலை பிரிச்சு வச்சாலும், "அவங்க காதல் உண்மையா இருந்தா அந்த காதலே அவங்களை சேர்த்து வைக்கும்.."
@Sathya velusamy நான் அவசரமா ஓட்டு போட கிளம்பினதால் தக்காளி மட்டும் போட்டுட்டு போய்ட்டேன் கிட்டதட்ட 2மணி நேரம் ஆகிடுச்சு ஓட்டு போட... நான் தவறாக எதுவும் எடுத்துக்கல டியர்
அவள் எழுதியதாலே
அதனை கவிதை என்று ஏற்றுக்கொண்டேன்
அவளால் வாழ்க்கை சுவைக்கும்போது
அவள் எழுதிய வார்த்தை சுவைக்காதா என்ன?
@உதயா மீண்டும் நன்றி