Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 6

Advertisement

சந்திரனுக்கு தேவாவை யாரென்றே தெரியவில்லை;
தேவா வீராவைப் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறாள்;
வீராவோ எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல பாவனை செய்கிறான்;
ஆக ஆத்தர் எங்களைச் சுற்ற விடாமல் கதையை முடிக்க மாட்டீங்கன்னு நல்லா புரியுது.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எதுக்கும் நாங்களும் யமுனாவைப் போல புன்னகையுடன், விஷ்ணுவைப் போல சிரிப்புடன் சைலென்ட்ட கதை படிக்க வேண்டியதுதான் ;) ;) ;)
 
சந்திரனுக்கு தேவாவை யாரென்றே தெரியவில்லை;
தேவா வீராவைப் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறாள்;
வீராவோ எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல பாவனை செய்கிறான்;
ஆக ஆத்தர் எங்களைச் சுற்ற விடாமல் கதையை முடிக்க மாட்டீங்கன்னு நல்லா புரியுது.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எதுக்கும் நாங்களும் யமுனாவைப் போல புன்னகையுடன், விஷ்ணுவைப் போல சிரிப்புடன் சைலென்ட்ட கதை படிக்க வேண்டியதுதான் ;) ;) ;)
இப்படி தான் நல்ல பிள்ளையா நான் சொல்ல வருவதை சட்னு புரிஞ்சிக்கணும்.

மிக்க நன்றி வித்தி
 
Last edited:
தங்கை மகள் அல்ல தம்பி மகள்
இவை நான் சரி பாத்து publish பண்ணியவை தான். ஆனாலும் publish ஆகாம இருந்திருக்கு. எனினும், தயங்காமல் கூறியதற்கு மிக்க நன்றி
 
Top