சந்திரனுக்கு தேவாவை யாரென்றே தெரியவில்லை;
தேவா வீராவைப் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறாள்;
வீராவோ எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல பாவனை செய்கிறான்;
ஆக ஆத்தர் எங்களைச் சுற்ற விடாமல் கதையை முடிக்க மாட்டீங்கன்னு நல்லா புரியுது.
எதுக்கும் நாங்களும் யமுனாவைப் போல புன்னகையுடன், விஷ்ணுவைப் போல சிரிப்புடன் சைலென்ட்ட கதை படிக்க வேண்டியதுதான்
தேவா வீராவைப் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறாள்;
வீராவோ எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல பாவனை செய்கிறான்;
ஆக ஆத்தர் எங்களைச் சுற்ற விடாமல் கதையை முடிக்க மாட்டீங்கன்னு நல்லா புரியுது.
எதுக்கும் நாங்களும் யமுனாவைப் போல புன்னகையுடன், விஷ்ணுவைப் போல சிரிப்புடன் சைலென்ட்ட கதை படிக்க வேண்டியதுதான்