Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 13

Advertisement

சத்யா ஜெய் க்கு நல்லது செய்நானா கெட்டது செய்தானா
@Vetrimathi
நல்லது செய்றதா நினைத்து கெட்டது செய்ய இருந்தான் ஆனா நல்லதே நடந்து விட்டது.. அப்போ அவன் செய்தது நல்லதா கெட்டதா!!!!
 
What is Jai thinking - that Aatmi’s family also betrayed him.
@Vijaya
எஸ்.. அதுவும் அவன் மைண்டில் இருக்குது ஆனா ஆத்மி பேமிலி மேல் கோபம் இல்லை, ஏன்னா அவன் குடும்பமும் அதை தானே செய்து இருக்கிறாங்க.. அண்ட் பூமணி இதை சொல்லாம செய்து இருக்க மாட்டார்னு ஒரு அனுமானமும் அவனுக்கு இருக்குது..
ஸோ அவன் கோபம் அதை மறைத்த அன்னை மீது, இந்த நிலையை உருவாக்கிய தம்பி மீது, கடைசி நிமிடத்தில் தன்னை வேண்டாம் என்று சென்ற சம்ருதிகா மீது அண்ட் சத்யா என்று நினைத்து கல்யாணத்திற்கு சம்மதித்த ஆத்மி மீது..........
 
Last edited:
semma ji.. kind request adutha oru update mudunchaa innaiku.. raangi paataasum ,katraalaiyoda feelings therinchu ka aasaiyaa iruku .. pretty pls.. ??
@Appu
மிக்க நன்றி சிஸ் :love:
பட் வெரி சாரி சிஸ்.. இன்னைக்கு இன்னொரு அப்டேட் வாய்ப்பில்லை.. ஒரு நாளைக்கு ஒரு அப்டேட் எழுதுறதே பெரிய டாஸ்க் முடிக்கும் நிலை தான்..
 
Sema..aana ini than irukku 2 per sandai yum.


Samru od nilai yenna aacho?
@Wasee
ஆமா சிஸ்.. ஆனா ஆத்மி சண்டையை இழுத்து பிடிக்க மாட்டா.. ஜஸ்ட் அவன் பேசுறதுக்கு பதில் பேசுறதோட சரி, லவ் மோட் போய்டுவா ;):D

சம்ரு நிலை தெரிய வரும் சிஸ்...
 
ஆமா ஜெய்க்கு எதுக்கு கோபம் வரணும்.....அவனும் தானே உண்மையேi மறைச்சிட்டு கல்யாணத்துக்கு போய் உட்கார்ந்து இருக்கான்.....

சம்பு போனது சத்யா கூட தான் இருக்கும் நினைக்கிறேன்
@ChithraK
எஸ்.. என்ன தான் அவன் உண்மையை சொல்ல கூறினாலும் அவன் அம்மா சொல்லலை.. ஸோ அவன் கோபம் பூமணி மீது இல்லை.. இதை அவர் சொல்லாம செய்து இருக்க மாட்டார்னும் அவனுக்கு ஒரு அனுமானமும் இருக்குது..
ஸோ அவன் கோபம் அதை மறைத்த அன்னை மீது, இந்த நிலையை உருவாக்கிய தம்பி மீது, கடைசி நிமிடத்தில் தன்னை வேண்டாம் என்று சென்ற சம்ருதிகா மீது அண்ட் சத்யா என்று நினைத்து கல்யாணத்திற்கு சம்மதித்த ஆத்மி மீது..........


இல்லை.. சம்ரு போனதுக்கும் சத்யாக்கும் சம்பந்தம் இல்லை...........
 
Jai enna yosikiran????
@Sethupriya
ஜெய் யோசனையில் இல்லை.. கோபத்தில் இருக்கிறான்.. உச்சக்கட்ட கோபத்தில்.. யாராவது சிக்கினா!!!!!!!!!!!!!!!!
மணப்பெண் மாறியதை பூமணி சொல்லாம செய்து இருக்க மாட்டார்னு ஒரு அனுமானம் அவனுக்கு இருக்குது..
ஸோ அவன் கோபம் அதை மறைத்த அன்னை மீது, இந்த நிலையை உருவாக்கிய தம்பி மீது, கடைசி நிமிடத்தில் தன்னை வேண்டாம் என்று சென்ற சம்ருதிகா மீது அண்ட் சத்யா என்று நினைத்து கல்யாணத்திற்கு சம்மதித்த ஆத்மி மீது..........
 
Top