Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 13

Advertisement

உண்மைகள் குடும்பத்துக்குள்
மறைத்து வைத்து விட்டு
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
மணமேடை ஏறிய இரு உயிர்கள்
மாங்கல்யம் ஏறும் போது
கண்கள் நான்கும் பார்த்து விரிய
மனதுக்குள் திருப்தியாக
மனநிறைவோடு முடிய..... ஜெய்
கோவம் கொள்வது ஏனோ????
 
யோவ் என்னாங்கடா ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா இருக்கு. ஹப்பாடா ராங்கிப்பட்டாசும் அய்யாச்சாமியும் சேந்துட்டாங்கப்பா. இதுக்கு ஏன் மங்கூஸூ மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான். டேய் சவ்வுமுட்டாயி நீனு நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு .song9am-tomorrow-dhanush-dhanush.gif
 
Top