Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 13

Advertisement

எப்படி சந்தோசமா நடக்க வேண்டிய கல்யாணம் இது பாவம் ராங்கிபட்டாசும் -கற்றாழை கண்ணயழகனும் ????.

சத்யா நீ வாடி மாப்புள உனக்கு பலமான விருந்து இருக்கு எல்லாம் உன்னோட அதிகமான பாசத்துல வந்த வினை ???.

அப்பாடி எப்படியோ சேரவேண்டியவங்க சேர்ந்துட்டாங்க ????????

கொஞ்ச நேரம் படபடன்னு தான் இருந்தது,
வேற லெவல் writer ஜி ???????.
 
எப்படி சந்தோசமா நடக்க வேண்டிய கல்யாணம் இது பாவம் ராங்கிபட்டாசும் -கற்றாழை கண்ணயழகனும் ????.

சத்யா நீ வாடி மாப்புள உனக்கு பலமான விருந்து இருக்கு எல்லாம் உன்னோட அதிகமான பாசத்துல வந்த வினை ???.

அப்பாடி எப்படியோ சேரவேண்டியவங்க சேர்ந்துட்டாங்க ????????

கொஞ்ச நேரம் படபடன்னு தான் இருந்தது,
வேற லெவல் writer ஜி ???????.
@Narmadha mf
நீங்க வேற சிஸ்! ஜெய் காதலை ஒத்துகிட்டு, கல்யாணதுக்கு ஓகே சொல்றதெல்லாம் நடக்கிற விஷயமா!!! கல்யாணம் இப்படி நடந்தா தான் உண்டு..

எஸ், சத்யாக்கு விருந்து வெயிட்டிங்..................

மிக்க நன்றி சிஸ் :love: ? ?
 
ஆனா… எனக்கு ஒரு சந்தேகம் ஆத்தரே… இதுவரை சத்யாக்கு ஆத்மி தான் சம்வி தங்கைன்னு தெரியாம இருந்தாலும், முன் நாள் நடந்த சடங்குல தெரிஞ்சிருக்குமே…

மீனாட்சிகிட்ட சொல்லியிருந்தா direct ta அவங்க கல்யாணம் நடந்திருக்குமே.இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்திற்கு தேவையே இருந்திருக்காதே.அதுவும்….. வாயாடி ஆத்மி அந்த சடங்குகளில் ஒருமுறைக்கூடவா அண்ணன் தம்பிய வம்பிழுத்திருக்க மாட்டா🧐🧐🧐
 
ஆனா… எனக்கு ஒரு சந்தேகம் ஆத்தரே… இதுவரை சத்யாக்கு ஆத்மி தான் சம்வி தங்கைன்னு தெரியாம இருந்தாலும், முன் நாள் நடந்த சடங்குல தெரிஞ்சிருக்குமே…

மீனாட்சிகிட்ட சொல்லியிருந்தா direct ta அவங்க கல்யாணம் நடந்திருக்குமே.இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்திற்கு தேவையே இருந்திருக்காதே.அதுவும்….. வாயாடி ஆத்மி அந்த சடங்குகளில் ஒருமுறைக்கூடவா அண்ணன் தம்பிய வம்பிழுத்திருக்க மாட்டா🧐🧐🧐
@வித்யா வெங்கடேஷ்
முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு மட்டும் தான் நடந்தது sis..
மாப்பிள்ளை அழைப்பிற்கு மணப்பெண் போக கூடாது sis.. so அவளுக்கு துணையா ஆத்மி இருந்துட்டா.. மணப்பெண் அறையில் இருந்து அக்காக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தாளே தவிர, அவ வெளியே வரலை.. சோ சத்யா அவளை பார்க்கலை.. அவனும் இருந்த tension ல சுற்று புரத்தை ஆராயலை.. ஒருவேளை ஆராய்ந்து இருந்தா ஆத்மி முகம் அவன் கண்ணில் பட்டு இருக்க வாய்ப்பு இருக்குது
 
மீனாட்சிகிட்ட சொல்லியிருந்தா direct ta அவங்க கல்யாணம் நடந்திருக்குமே.இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்திற்கு தேவையே இருந்திருக்காதே.
@வித்யா வெங்கடேஷ்
எப்படி சிஸ்!! ஜெய் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே!!! அதான் சத்யா இப்படி யோசிச்சு இருக்கான்..
மீனாட்சி கிட்ட முதல்லேயே சொல்லி இருந்தா, அவர் ஜெய் கிட்ட உளறிடுவார்னு, அவர் கிட்டயும் லாஸ்ட் மினிட் ல தான் சொல்றான்
 
Top