Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 23

Advertisement

ஆஹா! அய்யாச்சாமி காதல் கடலுல தொபுக்கடீருன்னு குதிச்சிட்டாரு டோய்!. ராங்கியோட கண்ணழன்னா முழுசா மாறி தன்னப்போக்குல பிணாத்தற மங்கூஸை பாக்கும் போது அடடா அடடாடா.!!!. யோவ் மங்கூஸூ என்னாது பின்னாடி போனா உதைக்கிறே. முன்னாடி போனா கடிக்கிறே. அப்ப ஆத்மி எப்படிதான் இருக்கோனுங்கிற. :cautious: :cautious: :cautious: :cautious: :cautious: . சவ்வுமுட்டாயி சிந்திக்குது.அதுவும் சம்ரூவப் பத்தி. அதுக்கு முக்கியமான பொருள் மூலப்பொருள் உன்றகிட்ட இல்லையே சவ்வு. அதாம்ப்பா மூளை.
 
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே.....
உன்னைக் கண்டால் என்ன என்னமோ ஆகிறேன் அன்பே அன்பே..... ?????
செம சிஸ்.. ஜெய்கு பொருத்தமான பாட்டு ????
 
Top