Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 23

Advertisement

அட என்னப்பா நீ இப்படி போனாலும் முடியல அப்படி போனாலும் முடியலனு சொல்லுற... அப்போ எப்படி தான் போகுறது அவ....

சூர்யா சரியான ரூட்யை பிடிச்சி இருக்க அதை அப்படியே follow பண்ணு
@Dharani
ஹா ஹா.. முதல்ல தான் இப்படி, அடுத்து தெளிவா செயல் படுவான்..

சூர்யா இல்லை சிஸ் சத்யா.. எஸ் சம்ருவை சரி செய்திடுவான்..
 
சாரு ரொம்ப ஏங்கி தான் போயிட்டார் ....பாவம் ஆத்மி கொஞ்சம் கருணை காட்டப்படாதா ?
சத்யா சரியான கோணத்தில் தான் யோசிச்சான் ....பாப்போம் அடுத்த என்ன பண்ண போறான் என?
சூப்பர் ?
 
சாரு ரொம்ப ஏங்கி தான் போயிட்டார் ....பாவம் ஆத்மி கொஞ்சம் கருணை காட்டப்படாதா ?
சத்யா சரியான கோணத்தில் தான் யோசிச்சான் ....பாப்போம் அடுத்த என்ன பண்ண போறான் என?
சூப்பர் ?
அவள் கருணை காட்டினால் இவன் நிலை இன்னும் மோசமாகுமே!!!!!
சத்யா சம்ருவை சரி செய்வான் சிஸ்..
நன்றி :love:
 
Top