அத்தியாயம் - 19 தேன் சிந்துமோ மேகம் (pen ultimate)

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன்

லிங்க் இதோ

மேகம் - 19
படித்துக் கருத்திடுங்கள்.

நட்புடன்
தேவி
 
எழிலனும் நிலாவும் நிறைய பேசி இருக்கணும். அவங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. அவள் கருவுற்று இருக்கும் போது எழிலன் கொஞ்சம் ஆதரவாக பேசி இருந்தால் இது இத்தனை தூரம் சென்று இருக்காது. இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைதான் இருக்கிறது. சின்னதாக கீறினால் விழுந்து விடும் குழந்தை மஞ்சரி அதை செய்வாள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்து இத்தனை வருசம் பிரிந்து இருக்காங்க ,ஒர்த்தவங்க இறங்கி போய் இருக்கலாம்.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top