Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5 : எனைச் சுற்றி ஏகாந்தம்

Advertisement

ரொம்ப அருமையான கேள்விகள்
அப்பா கிட்ட
கயல் கல்யாணம் சரோஜாவின்
கலாட்டாவோட நடக்குமா
 
கஷ்டப்பட்ட இரு உயிர்கள்
கல்யாணத்திற்கு பிறகு
காதலுடன் சந்தோசமாக வாழ வேண்டும்....
கலாட்டா செய்ய இந்த சரோசா அம்மா குறுக்க புகுந்து
கலகம் என்ன பண்ண காத்திருக்கோ??????????????? கயல் வலிகளை சிரித்து கொண்டே சொல்வது மனதை உருக்குது... ???
 
Nice update.Kayal asking her father the right questions.There should not be any hurdles to their marriage
 
கயல் நல்லா கேள்வி கேட்டா சமுத்திரத்தை... திடீர்னு என்ன புதுசா பாசம்... ?
பாவம் கயல் .... ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டா இவ சித்தியை விட பெரிய ராட்சசி சரோஜா... கயலையும் தமிழையும் என்ன பாடுபடுத்தப் போறாங்களோ... ?
 
Top