கஷ்டப்பட்ட இரு உயிர்கள்
கல்யாணத்திற்கு பிறகு
காதலுடன் சந்தோசமாக வாழ வேண்டும்....
கலாட்டா செய்ய இந்த சரோசா அம்மா குறுக்க புகுந்து
கலகம் என்ன பண்ண காத்திருக்கோ??????????????? கயல் வலிகளை சிரித்து கொண்டே சொல்வது மனதை உருக்குது... ???
கயல் நல்லா கேள்வி கேட்டா சமுத்திரத்தை... திடீர்னு என்ன புதுசா பாசம்... ?
பாவம் கயல் .... ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டா இவ சித்தியை விட பெரிய ராட்சசி சரோஜா... கயலையும் தமிழையும் என்ன பாடுபடுத்தப் போறாங்களோ... ?