பிருந்தா இப்போ தான் கொஞ்சம் தெளிஞ்சு வந்தால் அதுக்குள்ள என்ன ஆச்சு அஞ்சலியை மீட் பண்ண போன இடத்தில் அந்த பொறுக்கி வந்திருப்பானோ ஏதோ இவ மனசு கஷ்ட படுற மாதிரி நடந்திருக்கு
இங்க அவன் தனியா சிரிச்சிட்டு இருக்கான் அங்கே அவ தனியா அழுதுகிட்டே இருக்கா
அருமையான பதிவு .
சாண் ஏறுனா முழம் சறுக்குதே பிருந்தா உன்ற மனசுல இருக்கறதை வெளிப்படையா சொன்னாதானே தீர்வு கண்டுபுடிக்க முடியும்.
ஒருத்தர் கிட்டயும் சொல்லாம மறைச்சா எப்படி தெரியும்??.
ஒரு வேளை அந்த எக்ஸ் ஏதாவது பிளாக் மெயில் பண்ணறானோ?.
எலியதானே சந்திச்சிட்டு வந்தா அங்க ஏதாவது பிரச்சினை??!
Writer gi, Bhagi ma, poor Krishna, us readers too ma, ————we can’t make sense to Biruntha’s behaviour . That useless ex, blackmailing her ———, neenga thaan manam vaichchu ithai theerthu vaikkanum———